Tamil Bible Quiz from Job Chapter 35

Q ➤ 839. யோபுவுக்கும் அவருடைய சிநேகிதருக்கும் பிரதியுத்தரம் சொல்லுவேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 840. எதைக் கண்ணோக்கும்படி எலிகூ யோபுவிடம் கூறினான்?


Q ➤ 841. யோபுவின் பாவத்தினால், அவரைப் போன்ற மனுஷனுக்கு........உண்டாகும் என்று எலிகூ கூறினான்?


Q ➤ 842. யோபுவின் நீதியினால் யாருக்கு லாபம் உண்டாகுமென்று எலிகூ கூறினான்?


Q ➤ 843. அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள், எவர்களுடைய புயத்தினிமித்தம் அலறினார்கள்?


Q ➤ 844. வீண்வார்த்தைக்குச் செவிகொடாதவர் யார்?


Q ➤ 845. வீண்வார்த்தையைக் கவனியாதவர் யார்?


Q ➤ 846. தேவனுடைய கோபம் எதை முற்றிலும் விசாரியாது என்று எலிகூ கூறினான்?


Q ➤ 847. யோபு வீணாய்த் தம் வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனித்ததாகக் கூறியவன் யார்?