Tamil Bible Quiz from Job Chapter 31

Q ➤ 743. என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு . .......நினைப்பாயிருப்பதெப்படி?


Q ➤ 744. மாறுபாடானவனுக்குக் கிடைப்பது எது?


Q ➤ 745. அக்கிரமச் செய்கைக்காரருக்குக் கிடைப்பது என்ன?


Q ➤ 46. யோபுவின் வழிகளைப் பார்த்து, நடைகளையெல்லாம் எண்ணுகிறவர் யார்?


Q ➤ 747. தேவன் எதிலே தன்னை நிறுத்து, தன் உத்தமத்தை அறிவார் என்று யோபு கூறினார்?


Q ➤ 748. தான் அயலானின் வாசலை எட்டிப்பார்த்ததுண்டானால், வேற்றுமனிதர் யார்மேல் சாய்வார்களாக என்று யோபு கூறினார்?


Q ➤ 749. யார், தன் ஆகாரத்தில் சாப்பிடாமல் தான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? என்று யோபு கூறினார்?


Q ➤ 750. தான் பிறந்ததுமுதல் தாய்தகப்பனில்லாத பிள்ளையை கைலாகுகொடுத்து நடத்தினவர் யார்?


Q ➤ 751. யாருக்கு விரோதமாக நான் கை நீட்டினது உண்டானால் என் கைப்பட்டை சரிந்துபோவதாக என்று யோபு கூறினார்?


Q ➤ 752. எதை உத்தரிக்கக்கூடாது என்று யோபுவுக்கு பயங்கரமாயிருந்தது?


Q ➤ 753. தன் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டதுண்டானால் தேவனை மறுதலிப்பேனே என்று கூறியவர் யார்?


Q ➤ 754. யாருடைய ஜீவனுக்கு சாபத்தைக் கொடுக்கும்படி விரும்பவில்லையென்று யோபு கூறினார்?


Q ➤ 755. யார், வீதியிலே இராத்தங்கினதில்லையென்று யோபு கூறினார்?


Q ➤ 756. யோபு யாருக்கு தன் வாசல்களைத் திறந்தார்?


Q ➤ 757. யாரைப்போல தன் மீறுதல்களை மூடி, அக்கிரமத்தை ஒளித்து வைத்தேனோ? என்று யோபு கூறினார்?


Q ➤ 758. யார், ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும் என்று யோபு கூறினார்?


Q ➤ 759. யார், தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் தனக்கு விருப்பமுண்டு என்று யோபு கூறினார்?


Q ➤ 760.எதை தனக்குக் கிரீடமாகத் தரித்துக்கொள்வேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 761. தன் எதிராளியினிடத்தில் யாரைப்போல போவேன் என்று யோபு கூறினார்?