Tamil Bible Quiz from Job Chapter 30

Q ➤ 722. யார், தன்னைப் பரியாசம்பண்ணுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 723. தன்னைப் பரியாசம்பண்ணினவர்களுக்கு எவைகள் ஆகாரமாயிருந்தது என்று யோபு கூறினார்?


Q ➤ 724. யோபுவைப் பரியாசம்பண்ணினவர்கள் யாரைப்போல மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்?


Q ➤ 725. பள்ளத்தாக்குகளின் வெடிப்பிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 726. யோபுவைப் பரியாசம்பண்ணினவர்கள் எவைகளின்கீழ் ஒதுங்கினார்கள்?


Q ➤ 727. யோபு தன்னைப் பரியாசம்பண்ணினவர்களுக்கு....... ஆனேன் என்று கூறினார்?


Q ➤ 728. தான் கட்டின கட்டை அவிழ்த்து, யார் தன்னைச் சிறுமைப் படுத்தினதாக யோபு கூறினார்?


Q ➤ 729. யார், தன் வலதுபாரிசத்தில் எழும்பி தன் கால்களைத் தவறிவிழப் பண்ணியதாக யோபு கூறினார்?


Q ➤ 730. வாலிபர் எதை யோபுவுக்கு நேராக ஆயத்தப்படுத்தினார்கள்?


Q ➤ 731. வாலிபர் எதை வர்த்திக்கப்பண்ணுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 732. எது தன்மேல் திரும்பி வருகிறது என்று யோபு கூறினார்?


Q ➤ 733. பயங்கரங்கள் எதைப்போல தன்னைத் தொடருகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 734. எது ஒரு மேகத்தைப்போல கடந்துபோயிற்று என்று யோபு கூறினார்?


Q ➤ 735. எது தன்னைப் பிடித்துக்கொண்டது என்று யோபு கூறினார்?


Q ➤ 736. எவைகளுக்கு ஒப்பானேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 737. தேவன் தன்னை எதினால் உருகிப்போகப்பண்ணுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 738. சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரம் என்று யோபு எதைக் கூறினார்?


Q ➤ 739. நன்மைக்குக் காத்திருந்த தனக்கு வந்தது என்று யோபு கூறினார்?


Q ➤ 740. வெளிச்சத்தை வரப்பார்த்துக் கொண்டிருந்த தனக்கு என்று யோபு ..........வந்ததுஎன்று யோபு கூறினார்?


Q ➤ 741. "மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்' - கூறியவர் யார்?


Q ➤ 742. எது உஷ்ணத்தினால் காய்ந்துபோனது என்று யோபு கூறினார்?