Tamil Bible Quiz from Job Chapter 29

Q ➤ 688. எது தன் தலையின்மேல் பிரகாசித்தது என்று யோபு கூறினார்?


Q ➤ 689. தேவன் அருளின வெளிச்சத்தினால் யோபு எதைக் கடந்துபோனார்?


Q ➤ 690. தன் கூடாரத்தின்மேல் எது இருந்தது என்று யோபு கூறினார்?


Q ➤ 691. என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 692. கன்மலைகளிலிருந்து யோபுவுக்காக நதிபோல ஓடிவந்தது எது?


Q ➤ 693. யோபு வீதியில் தன் ஆசனத்தைப் போடும்போது ஒளித்துக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 694. யோபு வீதியில் தன் ஆசனத்தைப் போடும்போது எழுந்து நிற்பவர்கள் யார்?


Q ➤ 695. யோபு வீதியில் தன் ஆசனத்தைப் போடும்போது பேசுகிறதை நிறுத்தினவர்கள் யார்?


Q ➤ 696. பிரபுக்கள் தங்கள் கையினால் பொத்திக்கொள்வார்கள்?


Q ➤ 697. யோபு வீதியில் தன் ஆசனத்தைப் போடும்போது யாருடைய சத்தம் அடங்கி, நாக்கு மேல் வாயோடு ஒட்டிக்கொள்ளும்?


Q ➤ 698. யோபுவைக் கேட்ட காது, அவரை என்ன சொன்னது?


Q ➤ 699. யாரைக் கண்ட கண் அவருக்குச் சாட்சியிட்டது?


Q ➤ 700.யோபு எவர்களையெல்லாம் இரட்சித்தார்?


Q ➤ 701. யாருடைய ஆசீர்வாதம் யோபுவின்மேல் வந்தது?


Q ➤ 702. யோபு யாருடைய இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினார்?


Q ➤ 703. யோபுவுக்கு உடுப்பாயிருந்தது எது?


Q ➤ 704. யோபுவுக்கு சால்வையும் பாகையுமாய் இருந்தது எது?


Q ➤ 705. குருடனுக்குக் கண்ணாயிருந்தவர் யார்?


Q ➤ 706. யோபு சப்பாணிக்கு எப்படியிருந்தார்?


Q ➤ 707. யோபு எளியவர்களுக்கு யாராய் இருந்தார்?


Q ➤ 708. தான் அறியாத வழக்கை ஆராய்ந்தவர் யார்?


Q ➤ 709. யோபு யாருடைய கடைவாய்ப் பற்களை உடைத்தார்?


Q ➤ 710. அநியாயக்காரர் பறித்ததை யோபு எங்கிருந்து பிடுங்கினார்?


Q ➤ 711. என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 712. எதை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 713. யோபுவின் வேர் எதின் ஓரமாய்ப் படர்ந்தது?


Q ➤ 714. யோபுவின் கிளையின்மேல் இராமுழுதும் தங்கியிருந்தது எது?


Q ➤ 715. எது தன்னில் செழித்தோங்கினதாக யோபு கூறினார்?


Q ➤ 716. யோபுவின் கையிலுள்ள..............புதுபெலன் கொண்டது?


Q ➤ 717. யோபுவின்.........கேட்டு மவுனமாயிருந்தார்கள்?


Q ➤ 718. எது ஜனங்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது?


Q ➤ 719. எதற்குக் காத்திருக்கிறதுபோல ஜனங்கள் யோபுவுக்குக் காத்திருந்தார்கள்?


Q ➤ 720. ஜனங்கள் எதற்கு ஆசையுள்ளவர்கள் போல் தங்கள் வாயை யோபுவுக்கு ஆவென்று திறந்தார்கள்?


Q ➤ 721. இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், யாரை தேற்றரவுப் பண்ணுகிறவனைப்போலும் யோபு இருந்தார்?