Tamil Bible Quiz from Job Chapter 28

Q ➤ 644. வெள்ளிக்கு ..........உண்டு?


Q ➤ 645. பொன்னுக்கு எப்படிப்பட்ட ஸ்தலமுண்டு?


Q ➤ 647. செம்பு எதில் உருக்கி எடுக்கப்படும்?


Q ➤ 648. அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடையாந்தரமட்டும் ஆராய்ந்து தேடுகிறவன் யார்?


Q ➤ 649. மனிதன் கடையாந்தரத்தில் எதற்கு முடிவுண்டாக்குகிறான்?


Q ➤ 650. கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆற்றை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணுகிறவன் யார்?


Q ➤ 651. பூமியின்மேல். .........விளையும்?


Q ➤ 652.அக்கினியால் மாறினதுபோலிருப்பது எது?


Q ➤ 653. பூமியின் கல்லுகளில் விளைவது எது?


Q ➤ 654. பூமியின் பொடியில்.........உண்டாயிருக்கும்?


Q ➤ 655. ஒரு வழி எதற்குத் தெரியாது என்று யோபு கூறினார்?


Q ➤ 656. ஒரு வழியை எதின் கண்ணும் கண்டதில்லை என்று யோபு கூறினார்?


Q ➤ 657. ஒரு வழியில் எவைகளின் கால் படவில்லை என்று யோபு கூறினார்?


Q ➤ 658. மனிதன் தன் கைகளை எதின்மேல் நீட்டுகிறான்?


Q ➤ 659. மலைகளை வேரோடே புரட்டுகிறவன் யார்?


Q ➤ 660. மனிதன் எவைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்?


Q ➤ 661. மனிதனின் கண்.......எல்லாவற்றையும் காணும்?


Q ➤ 662. ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறவன் யார்?


Q ➤ 663. மனிதன் எங்கே இருக்கிறதை வெளிச்சத்தில் கொண்டுவருகிறான்?


Q ➤ 664. எதின் விலை மனுஷனுக்குத் தெரியாது?


Q ➤ 665. ஜீவனுள்ளோருடைய தேசத்தில் அகப்படாதது எது?


Q ➤ 666. ஆழமும் சமுத்திரமும் எவைகள் தன்னிடத்தில் இல்லையென்று சொல்லுகிறது?


Q ➤ 667. எவைகளுக்கு ஈடாக தங்கத்தைக் கொடுக்கமுடியாது?


Q ➤ 668. ஞானத்திற்கும், புத்திக்கும் கிரயமாக எதை நிறுக்கக்கூடாது?


Q ➤ 669. ஞானத்திற்கும், புத்திக்கும் ஈடல்லாதவை எவை?


Q ➤ 670. ஞானத்திற்கும், புத்திக்கும் ஒப்பல்லாதவை எவை?


Q ➤ 671. ஞானத்தையும், புத்தியையும் எதற்கு மாற்றக்கூடாது?


Q ➤ 672. ஞானத்தையும், புத்தியையும் எதற்கு ஒப்பிட்டுப் பேசலாகாது?


Q ➤ 673. முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது எது?


Q ➤ 674. எத்தியோப்பியாவின் புஷ்பராகம் எதற்கு நிகரல்ல?


Q ➤ 675. பசும்பொன் எதற்குச் சரியல்ல?


Q ➤ 676. ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்து இருப்பது எது?


Q ➤ 677. ஞானம் எவைகளுக்கு மறைந்து இருக்கிறது?


Q ➤ 678. ஞானத்தின் கீர்த்தியை எங்கள் காதுகளினாலே மாத்திரம் கேட்டோம் என்று சொல்லுகிறவை எவை?


Q ➤ 679. ஞானத்தின் வழியை அறிகிறவர் யார்?


Q ➤ 680. ஞானத்தின் ஸ்தானம் யாருக்குத் தெரியும்?


Q ➤ 681. பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறவர் யார்?


Q ➤ 682. தேவன் காற்றுக்கு எதை நியமித்திருக்கிறார்?


Q ➤ 683. தேவன் ஜலத்துக்கு எதைப் பிரமாணித்திருக்கிறார்?


Q ➤ 684. தேவன் எதற்குத் திட்டத்தை ஏற்படுத்துகிறார்?


Q ➤ 685. இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியை ஏற்படுத்துகிறவர் யார்?


Q ➤ 686. ஆண்டவருக்குப் பயப்படுவதே..............?


Q ➤ 687. பொல்லாப்பை விட்டு விலகுவதே ............?