Tamil Bible Quiz from Job Chapter 24

Q ➤ 567. யாருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்கிறது?


Q ➤ 568. சிலர் எவைகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக் கொண்டு போகிறார்கள்?


Q ➤ 569. சிலர் யாருடைய கழுதையை ஓட்டிக்கொண்டு போகிறார்கள்?


Q ➤ 570. சிலர் யாருடைய மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்?


Q ➤ 571. சிலர், யார் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள்?


Q ➤ 572. சிலர் இரைதேட எவைகளைப்போல அதிகாலமே வேலைக்குப் புறப்படுகிறார்கள்?


Q ➤ 573. சிலர் யாருக்காக அவனுடைய வயலில் அறுப்பு அறுக்கிறார்கள்?


Q ➤ 574. சிலர் யாருக்காக அவனுடைய திராட்சத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்?


Q ➤ 575. சிலர் ஒதுக்கிடமில்லாததினால் எங்கே அண்டிக்கொள்ளுகிறார்கள்?


Q ➤ 576. சிலர் யாரை முலையைவிட்டுப் பறிக்கிறார்கள்?


Q ➤ 577. சிலர் யார், போர்த்துக் கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள்?


Q ➤ 578. சிலர் யாரை வஸ்திரமில்லாமல் நடக்கவும் பட்டினியாய் அரிக்கட்டுகளைச் சுமக்கவும் பண்ணுகிறார்கள்?


Q ➤ 579. சிலர் யாரை தாகத்தவனமாய் ஆலையாட்டப்பண்ணுகிறார்கள்?


Q ➤ 580. சிலர் எதற்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்?


Q ➤ 581.பொழுது விடிகிறபோது எழுந்து, சிறுமையும் எளிமையுமானவனைக் கொல்லுகிறவன் யார்?


Q ➤ 582. கொலைபாதகன் இராக்காலத்திலே யாரைப்போல திரிகிறான்?


Q ➤ 583. யாருடைய கண் மாலை மயங்குகிற வேளைக்குக் காத்திருக்கும்?


Q ➤ 584, தன்னை ஒரு கண்ணும் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறவன் யார்?


Q ➤ 585.எவர்களுக்கு விடியுங்காலமும் மரண இருள்போல் இருக்கிறது?


Q ➤ 586. உறைந்த மழையைப் பட்சிப்பவை எவை?


Q ➤ 587. பாவிகளைப் பட்சிப்பது எது?


Q ➤ 588. புழு யாரைத் திருப்திகரமாய்த் தின்னும்?


Q ➤ 589. பட்ட மரத்தைப்போல முறிந்துவிழுவது எது?


Q ➤ 590. பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சிக்கிறவன் யார்?


Q ➤ 591. தன் பலத்தினால் வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறவன் யார்?


Q ➤ 592. கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறவர்கள் யார்?