Tamil Bible Quiz from Job Chapter 22

Q ➤ 524. யோபுவின் பொல்லாப்பு பெரியதாயிருக்கிறது என்று கூறியவன் யார்?


Q ➤ 525. எது முடிவில்லாதவைகளாயிருக்கிறதாக எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 526. முகாந்தரமில்லாமல் யோபு யார் கையில் அடகு வாங்கியதாக எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 527. யோபு எதைப் பறித்துக்கொண்டதாக எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 528. "பசித்தவனுக்குப் போஜனம் கொடாமல் போனீர்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 529. யாருக்கு தேசத்தில் இடமுண்டானது என்று எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 530. யோபு யாரை வெறுமையாய் அனுப்பிவிட்டதாக எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 531. யாருடைய புயங்கள் முறிக்கப்பட்டது என்று எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 532. எது யோபுவைச் சூழ்ந்திருக்கிறதாக எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 533. யோபு பார்க்கக்கூடாதபடிக்கு இருள்வந்தது என்று கூறியவன் யார்?


Q ➤ 535. காலம் வருமுன்னே வாடிப்போகிறவர்கள் யார்?


Q ➤ 536. அக்கிரம மாந்தரின் .........மேல் வெள்ளம் புரண்டது?


Q ➤ 537. சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்று சொல்லுகிறவர்கள் யார்?


Q ➤ 538. எது தனக்குத் தூரமாயிருப்பதாக என்று எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 539. அக்கிரமமாந்தரைப் பார்த்து நகைக்கிறவன் யார்?


Q ➤ 540.தேவனின் வாயிலிருந்து பிறந்த வேதப்பிரமாணத்தை


Q ➤ 541. எதை யோபுவின் இருதயத்தில் வைக்க எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 542. யாரிடத்தில் மனந்திரும்பினால் திரும்பக் கட்டப்படுவீர் என்று எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 543. சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் எதை கூடாரத்துக்குத் தூரமாக்குவீர் என்று எலிப்பாஸ் யோபுவிடம் கூறினான்?


Q ➤ 544. சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் எதைத் தூளைப்போலச் சேர்த்து வைப்பீர் என்று எலிப்பாஸ் யோபுவிடம் கூறினான்?


Q ➤ 545. சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் எதை ஆற்றுக் கற்களைப் போல சேர்த்து வைப்பீர் என்று எலிப்பாஸ் யோபுவிடம் கூறினான்?


Q ➤ 546. சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் அவர் யோபுவுக்கு எப்படியிருப்பார் என்று எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 547. சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் யோபுவின் பாதைகளில் ........ பிரகாசிக்கும் என்று எலிப்பாஸ் கூறினான்?


Q ➤ 548. குற்றமற்றிராதவனையுங்கூடத் தேவன் தப்புவிப்பார் என்று கூறியவன் யார்?


Q ➤ 549. யோபுவின் கைகளின் சுத்தத்தினிமித்தம் யார் தப்பிப்போவான் என்று எலிப்பாஸ் கூறினான்?