Tamil Bible Quiz from Job Chapter 20

Q ➤ 476. நிந்தித்தேன் என்று கடிந்துகொள்ளப்பட்டேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 477. யாருடைய கெம்பீரம் குறுகினது என்று சோப்பார் கூறினான்?


Q ➤ 478. யாருடைய சந்தோஷம் ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும்?


Q ➤ 479. தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோகிறவன் யார்?


Q ➤ 480. துன்மார்க்கன் எதைப்போல பறந்துபோய்க் காணப்படாதவனாவான்?


Q ➤ 481. துன்மார்க்கன் எதைப்போல பறக்கடிக்கப்படுவான்?


Q ➤ 482. எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுகிறவர்கள் யார்?


Q ➤ 483. துன்மார்க்கனின் எலும்புகள் எவைகளால் நிறைந்திருக்கும்?


Q ➤ 484. துன்மார்க்கனின் வாயிலே இனிமையாயிருப்பது எது?


Q ➤ 485. துன்மார்க்கன் பொல்லாப்பை எதின்கீழ் அடக்குகிறான்?


Q ➤ 486.யாருடைய போஜனம், அவனுக்குள் விரியன் பாம்புகளின் பிச்சாய்ப்போகும்?


Q ➤ 487. தான் விழுங்கின ஆஸ்தியைக் கக்குகிறவன் யார்?


Q ➤ 488. துன்மார்க்கன் எவைகளின் விஷத்தை உறிஞ்சுவான்?


Q ➤ 489. எவைகள் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் துன்மார்க்கன் காணான்?


Q ➤ 490. தான் பிரயாசப்பட்டுத் தேடினதை திரும்பக்கொடுப்பவன் யார்?


Q ➤ 491. துன்மார்க்கன் திரும்பக்கொடுக்கிறது எதற்குச் சரியாயிருக்கும்?


Q ➤ 492. யாருடைய வயிறு திருப்தியற்றிருக்கும்?


Q ➤ 493. துன்மார்க்கனின் வயிறு திருப்தியற்றிருந்ததினால், எவைகளில் ஒன்றும் அவனுக்கு இருப்பதில்லை?


Q ➤ 494. எதில் ஒன்றும் மீதியாகாததினால், துன்மார்க்கனின் ஆஸ்தி நிலைநிற்பதில்லை?


Q ➤ 495. துன்மார்க்கன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு உண்டாவது என்ன?


Q ➤ 496. எவர்களுடைய கைகள் துன்மார்க்கன்மேல் வரும்?


Q ➤ 497. இருப்பு ஆயுதத்துக்குத் தப்பி ஓடினாலும், உருக்குவில்லினால் எய்யப்படுகிறவன் யார்?


Q ➤ 498. துன்மார்க்கனின் சரீரத்தை உருவிப்போவது எது?


Q ➤ 499, துன்மார்க்கனின் பிச்சை உருவிப்போவது எது?


Q ➤ 500. துன்மார்க்கன் ஒளிக்கும் இடங்களில் அடங்கியிருப்பது எது?


Q ➤ 501. துன்மார்க்கனைப் பட்சிப்பது எது?


Q ➤ 502. யாருடைய கூடாரங்களில் மீதியாயிருப்பவர்கள் தீங்கு அநுபவிப்பார்கள்?


Q ➤ 503. வானங்கள் யாருடைய அக்கிரமத்தை வெளிப்படுத்தும்?


Q ➤ 504. துன்மார்க்கனுக்கு விரோதமாக எழும்புவது எது?