Tamil Bible Quiz from Job Chapter 18

Q ➤ 431. தாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டதாகக் கூறியவன் யார்?


Q ➤ 432. யார், கோபத்தினால் தன்னைத்தான் பீறுகிறதாக பில்தாத் கூறினான்?


Q ➤ 433.துன்மார்க்கனுடைய........அணைந்துபோம்?


Q ➤ 434. யாருடைய அடுப்பின் நெருப்பு அவிந்துபோம்?


Q ➤ 435. துன்மார்க்கனின் கூடாரத்தில்.........அந்தகாரப்படும்?


Q ➤ 436. யார், பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்?


Q ➤ 437. துன்மார்க்கனை விழப்பண்ணுவது எது?


Q ➤ 438. தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலில் நடக்கிறவன் யார்?


Q ➤ 439. துன்மார்க்கனின் குதிகாலைப் பிடிப்பது எது?


Q ➤ 440. துன்மார்க்கனை மேற்கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 441. துன்மார்க்கனுக்காக தரையிலும், ...... வைக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 442. சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் யாரைத் திடுக்கிடப்பண்ணும்?


Q ➤ 443. துன்மார்க்கனின் பெலனைத் தின்று போடுவது எது?


Q ➤ 444. துன்மார்க்கனின் பக்கத்தில் ஆயத்தப்பட்டு நிற்பது எது?


Q ➤ 445. துன்மார்க்கனின் அவயவங்களைப் பட்சிப்பது எது?


Q ➤ 446. துன்மார்க்கனின் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படுவது எது?


Q ➤ 447. துன்மார்க்கனின் கூடாரத்தில் குடியிருப்பது எது?


Q ➤ 448. துன்மார்க்கனின் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படுவது எது?


Q ➤ 449. வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்படுகிறவன் யார்?


Q ➤ 450. துன்மார்க்கன் எங்கேயிருந்து தள்ளுண்டு போவான்?


Q ➤ 451. தன் ஜனத்துக்குள்ளே புத்திரனும் பௌத்திரனும் இல்லாதவன் யார்?


Q ➤ 452. துன்மார்க்கன் குடியிருந்த ஸ்தலத்தை எப்படி அழைப்பார்கள்?