Tamil Bible Quiz from Job Chapter 17

Q ➤ 412. தனக்கு...... ஆயத்தமாயிருக்கிறது என்று யோபு கூறினார்?


Q ➤ 413. யார், செய்யும் அநியாயங்களை யோபுவின் கண் பார்த்துக் கொண்டிருந்தது?


Q ➤ 414. தேவரீர் எனக்காகப் பிணைப்படுவீராக என்று கூறியவர் யார்?


Q ➤ 415. தேவரீர் யாருடைய இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தார் என்று யோபு கூறினார்?


Q ➤ 416. யாருடைய பிள்ளைகளின் கண்கள் பூத்துப்போகும் என்று யோபு கூறினார்?


Q ➤ 417. ஜனங்களுக்குள்ளே தேவன் தன்னை எப்படி வைத்தார் என்று யோபு கூறினார்?


Q ➤ 418. ஜனங்களுடைய முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 419. தன் கண்கள் எதினால் இருளடைந்ததாக யோபு கூறினார்?


Q ➤ 420. தன் அவயவங்கள் எதைப்போல இருக்கிறதாக யோபு கூறினார்?


Q ➤ 421. தன் வழியை உறுதியாய்ப் பிடிக்கிறவன் யார்?


Q ➤ 422. மேன்மேலும் பலத்துப்போகிறவன் யார்?


Q ➤ 423. தன் இருதயத்தில் உண்டாயிருந்த கூறினார்? ........அற்றுப்போயிற்று என்று யோபு


Q ➤ 424. யோபுவின் சிந்தனைகள் எதைப் பகலாக்கினது?


Q ➤ 425. இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று யோபுவை எண்ணச் செய்தது எது?


Q ➤ 426. பாதாளம் எனக்கு வீடாயிருக்கும் என்று கூறியவர் யார்?


Q ➤ 427. எங்கே தன் படுக்கையைப் போடுவேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 428. அழிவைப் பார்த்து யோபு யார் என்று கூறினார்?


Q ➤ 429. யோபு எவைகளைப் பார்த்து, தனக்குத் தாயும் சகோதரியும் என்று கூறினார்?


Q ➤ 430. எது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும் என்று யோபு கூறினார்?