Tamil Bible Quiz from Job Chapter 16

Q ➤ 387. யோபு யாரை அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர் என்று கூறினார்?


Q ➤ 388. எதைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? என்று யோபு கூறினார்?


Q ➤ 389. என் வாயினால் உங்களுக்குத் திடன்சொல்லுவேன் என்று தன் சிநேகிதரிடம் கூறியவர் யார்?


Q ➤ 390. எது உங்கள் துக்கத்தை ஆற்றும் என்று யோபு தன் சிநேகிதரிடம் கூறினார்?


Q ➤ 391. எது தன்னைப் பீறுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 392. யோபுவைக் கொடிய கண்ணினால் பார்த்தவன் யார்?


Q ➤ 393. தேவன் தன்னை யார் வசமாக ஒப்புவித்தார் என்று யோபு கூறினார்?


Q ➤ 394. தேவன் தன்னை யார் கையில் அகப்படப்பண்ணினார் என்று யோபு கூறினார்?


Q ➤ 395. "தேவன் என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்"- நான் யார்?


Q ➤ 396. தேவன் எதைத் தப்பவிடாமல் பிளந்தார் என்று யோபு கூறினார்?


Q ➤ 397. தேவன் என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார் என்று கூறியவர் யார்?


Q ➤ 398. தேவன் எதைத் தன்மேல் வரப்பண்ணினார் என்று யோபு கூறினார்?


Q ➤ 399. தேவன் யாரைப்போல தன்மேல் பாய்ந்தார் என்று யோபு கூறினார்?


Q ➤ 400. இரட்டுச்சேலையைத் தைத்து, தன் தோளின்மேல் போர்த்துக் கொண்டவர் யார்?


Q ➤ 401. யோபு எதைப் புழுதியில் போட்டுவிட்டதாகக் கூறினார்?


Q ➤ 402. யோபுவின் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருந்தது எது?


Q ➤ 403. தன் கைகளில் கொடுமையில்லை என்று கூறியவர் யார்?


Q ➤ 404. தன் ஜெபம் எப்படியிருந்ததாக யோபு கூறினார்?


Q ➤ 405. தன் சாட்சி எங்கே இருக்கிறது என்று யோபு கூறினார்?


Q ➤ 406. யார், உன்னதங்களில் இருக்கிறார் என்று யோபு கூறினார்?


Q ➤ 407. யோபுவை பரியாசம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 408. யோபுவின் கண் யாரை நோக்கி கண்ணீர் சொரிந்தது?


Q ➤ 409. யாரோடே, மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும் என்று யோபு கூறினார்?


Q ➤ 410. எதற்கு முடிவு வருகிறது என்று யோபு கூறினார்?


Q ➤ 411. "நான் திரும்பிவராத வழியே போவேன்" - கூறியவர் யார்?