Tamil Bible Quiz from Job Chapter 13

Q ➤ 299. தான் யாரோடே பேசினால் நல்லது என்று யோபு கூறினார்?


Q ➤ 300. தான் நியாயத்திற்காக யாரோடே வழக்காட விரும்புவதாக யோபு கூறினார்?


Q ➤ 301. யோபு தன் சிநேகிதரை எதைப் பிணைக்கிறவர்கள் என்று கூறினார்?


Q ➤ 302. காரியத்துக்குதவாத வைத்தியர்கள் என்று யோபு யாரை கூறினார்?


Q ➤ 303. யோபு தன் நியாயத்தைக் கேட்கும்படி யாரிடம் கூறினார்?


Q ➤ 304. யோபு தன் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனிக்கும்படி யாரிடம் கூறினார்?


Q ➤ 305. தேவனுக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ? என்று தன் சிநேகிதரிடம் கூறியவர் யார்?


Q ➤ 306. யாரைப் பரியாசம்பண்ணுகிறதுபோல யோபுவின் சிநேகிதர் தேவனைப் பரியாசம்பண்ணுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 307. அந்தரங்கமாய்.......... பண்ணினால், தேவன் உங்களைக் கண்டிப்பார் என்று யோபு சிநேகிதரிடம் கூறினார்?


Q ➤ 308. தன் சிநேகிதரின் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் எதற்குச்சரி என்று யோபு கூறினார்?


Q ➤ 309. தன் சிநேகிதரின் மேட்டிமைகள் எதற்குச்சரி என்று யோபு கூறினார்?


Q ➤ 310. தேவன் தன்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 311. யோபு எதை தேவனுக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவதாகக் கூறினார்?


Q ➤ 312. யார், தன் இரட்சிப்பு என்று யோபு கூறினார்?


Q ➤ 313. தேவனுடைய சந்நிதியில் சேராதவன் யார்?


Q ➤ 314. எதை அணியணியாக வைத்தேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 315. நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே என்று கூறியவர் யார்?


Q ➤ 316. இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக என்று கூறியவர் யார்?


Q ➤ 317. எது தன்னை கலங்கப்பண்ணாதிருப்பதாக என்று யோபு கூறினார்?


Q ➤ 318. எவைகளை தனக்கு உணர்த்தும்படி யோபு தேவனிடம் கேட்டார்?


Q ➤ 319. எதை நொறுக்குவீரோ என்று யோபு தேவனிடம் கேட்டார்?


Q ➤ 320. எதை பின் தொடருவீரோ என்று யோபு தேவனிடம் கேட்டார்?


Q ➤ 321.எவைகளை தன்பேரில் எழுதுகிறீர் என்று யோபு தேவனிடம் கூறினார்?


Q ➤ 322.தேவன் எதை தனக்குப் பலிக்கப் பண்ணுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 323. தேவன் யோபுவின் காலடிகளில் எதைப் போடுகிறதாக யோபு கூறினார்?