Tamil Bible Quiz from Job Chapter 12

Q ➤ 262. "உங்களுடனே ஞானம் சாகும்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 263. தன் சிநேகிதரிலும் தான் தாழ்ந்தவன் அல்ல என்று கூறியவர் யார்?


Q ➤ 264. யாரால் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 265. யார், பரியாசம்பண்ணப்படுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 266. சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறவன் யார்?


Q ➤ 267. யாருடைய கூடாரங்களில் செல்வமுண்டு என்று யோபு கூறினார்?


Q ➤ 268. யாருக்குச் சாங்கோபாங்கமுண்டு என்று யோபு கூறினார்?


Q ➤ 269. எவைகளைக் கேட்டால், அவைகள் போதிக்கும் என்று யோபு கூறினார்?


Q ➤ 270. எவைகளைக் கேட்டால் அவைகள் அறிவிக்கும் என்று யோபு கூறினார்?


Q ➤ 271. எவைகளை விசாரித்தால் அது உபதேசிக்கும் என்று யோபு கூறினார்?


Q ➤ 272. எவைகளைக் கேட்டால் அவைகள் விவரிக்கும் என்று யோபு கூறினார்?


Q ➤ 273. சகல பிராணிகளின் ஜீவனும் யார் கையிலிருக்கிறது?


Q ➤ 274. சகல மனுஷரின்.......கர்த்தர் கையிலிருக்கிறது?


Q ➤ 275. போஜனத்தை ருசி பார்க்கிறது எது?


Q ➤ 276. வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறது எது?


Q ➤ 277. முதியோர்களிடத்தில் ஞானம் இருக்கும்?


Q ➤ 278. வயதுசென்றவர்களிடத்தில் இருக்கும்?


Q ➤ 279. யார், இடித்தால் கட்டமுடியாது?


Q ➤ 280. கர்த்தர் அடைத்தால் விடுவிக்கக்கூடாதவன் யார்?


Q ➤ 281. கர்த்தர் எதை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்?


Q ➤ 282. கர்த்தர் தண்ணீர்களை வரவிட்டால் அது எதை கீழதுமேலதாக்கும்?


Q ➤ 283. மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும் யாருடைய கையின் கீழிருக்கிறார்கள்?


Q ➤ 284. கர்த்தர் யாரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்?


Q ➤ 285. ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்க்கிறவர் யார்?


Q ➤ 286. கர்த்தர் மந்திரிகளைச் சிறைபிடித்து, யாரைக் கவிழ்த்துப்போடுகிறார்?


Q ➤ 287. கர்த்தர் யாருடைய வாக்கை விலக்குகிறார்?


Q ➤ 288. முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறவர் யார்?


Q ➤ 289. கர்த்தர் யார்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்?


Q ➤ 290. கர்த்தர் யாருடைய கச்சையைத் தளர்ந்து போகப்பண்ணுகிறார்?


Q ➤ 291. அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்குகிறவர் யார்?


Q ➤ 292. கர்த்தர் எதை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்?


Q ➤ 293. ஜாதிகளை பெருகவும் அழியவும் பண்ணுகிறவர் யார்?


Q ➤ 294. கர்த்தர் யாரை பரவவும் குறுகவும் பண்ணுகிறார்?


Q ➤ 295. கர்த்தர் யாருடைய நெஞ்சை அகற்றிப்போடுகிறார்?


Q ➤ 296. பூமியிலுள்ள ஜனத்தின் அதிபதிகளை வழியில்லாத அந்தரத்தில் அலையப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 297. வெளிச்சமற்ற இருளில் தடவித்திரிகிறவர்கள் யார்?


Q ➤ 298. பூமியிலுள்ள ஜனத்தின் அதிபதிகளை கர்த்தர் யாரைப்போல தடுமாறித் திரியப்பண்ணுகிறார்?