Tamil Bible Quiz from Job Chapter 10

Q ➤ 210. தன் ஆத்துமா எதை அரோசிக்கிறது என்று யோபு கூறினார்?


Q ➤ 211.யோபு எதற்கு இடங்கொடுத்து, தன் மனச்சஞ்சலத்தினாலே பேசினார்?


Q ➤ 212. "என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்" கூறியவர் யார்?


Q ➤ 213. "எதைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?" என்று யோபு கேட்டார்?


Q ➤ 214. .........உமக்கு உண்டோ? என்று யோபு தேவனிடம் கேட்டார்?


Q ➤ 215. யார், பார்க்கிற பிரகாரமாய்ப் பார்க்கிறீரோ? என்று யோபு கூறினார்?


Q ➤ 216. தேவனுடைய வருஷங்கள் எதைப்போல இருக்கிறதோ என்று யோபு கூறினார்?


Q ➤ 217. தான் துன்மார்க்கனல்ல என்பது தேவனுக்குத் தெரியும் என்று கூறியவர் யார்?


Q ➤ 218. யாருடைய கைக்கு தன்னைத் தப்புவிக்கிறவன் இல்லை என்று யோபு கூறினார்?


Q ➤ 219. எது தன்னையும் தனக்குள்ள எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்தது என்று யோபுகூறினார்?


Q ➤ 220. தேவன் தன்னை எதைப்போல உருவாக்கினதாக யோபு கூறினார்?


Q ➤ 221. தேவன் தன்னைத் திரும்ப எப்படி போகப்பண்ணுவார் என்று யோபு கூறினார்?


Q ➤ 222.போல் வார்த்து, உறையப்பண்ணினார் என்று யோபு கூறினார்?


Q ➤ 223. தேவன் தன்னை எவைகளால் இசைத்ததாக யோபு கூறினார்?


Q ➤ 224. தேவன் யோபுவுக்கு எதைப் பாராட்டினார்?


Q ➤ 225. தேவனுடைய பராமரிப்பு எதைக் காப்பாற்றினது?


Q ➤ 226. "நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ!" - கூறியவர் யார்?


Q ➤ 227. நான் யாராயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 228. எதினால் நிரப்பப்பட்டேன் என்று யோபு கூறினார்?


Q ➤ 229. தனக்கு எது அதிகரிக்கிறது என்று யோபு கூறினார்?


Q ➤ 230. தேவன் தன்னை எதைப்போல வேட்டையாடுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 231. தனக்கு விரோதமாய் தேவன் எதை விளங்கப்பண்ணுகிறதாக யோபு கூறினார்?


Q ➤ 232. தேவன் தனக்கு விரோதமாய் எதை இரட்டிக்கப்பண்ணுவதாக யோபு கூறினார்?


Q ➤ 233. தேவன் தம்முடைய கோபத்தைத் தன்மேல் அதிகரிக்கப்பண்ணுகிறார் என்று கூறியவர் யார்?


Q ➤ 234. "நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன?"- கேட்டவர் யார்?


Q ➤ 235. "என் நாட்கள் கொஞ்சமல்லவோ!"- கூறியவர் யார்?