Tamil Bible Quiz Ecclesiastes Chapter 8

Q ➤ 292. மனுஷனுடைய முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணுவது எது?


Q ➤ 293. மனுஷனுடைய ஞானத்தால் மாறுவது எது?


Q ➤ 294. எதைக் கைக்கொண்டு நட என பிரசங்கி எச்சரிக்கிறார்?


Q ➤ 295. யாருக்கு இட்ட ஆணையின்படியே ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நடக்கவேண்டும்?


Q ➤ 296. யாருடைய சமூகத்தை விட்டு விலகத் துரிதப்படக்கூடாது?


Q ➤ 297. எதில் பிடிவாதமாய் நிற்கக் கூடாது?


Q ➤ 298. தனக்கு இஷ்டமானதையெல்லாம் செய்பவன் யார்?


Q ➤ 299. ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே .......உண்டு?


Q ➤ 300. நீர் என்ன செய்கிறீர் என்று யாரிடம் சொல்லத்தக்கவன் இல்லை?


Q ➤ 301. ஒரு தீங்கையும் அறியாதவன் யார்?


Q ➤ 302. காலத்தையும் நியாயத்தையும் அறிவது எது?


Q ➤ 303. எதற்கு காலமும் நியாயமும் உண்டு?


Q ➤ 304. எல்லா காரியத்துக்கும் காரியமும் நியாயமும் உள்ளதால் யாருக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி?


Q ➤ 305. ஆவியை விடாதிருக்கிறதற்கு எதன் மேல் மனுஷனுக்கு அதிகாரமில்லை?


Q ➤ 306. மரண நாளின் மேலும் யாருக்கு அதிகாரமில்லை?


Q ➤ 307. மனுஷன் எந்தப் போருக்கு நீங்கிப் போவதுமில்லை?


Q ➤ 308. யாரை துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது?


Q ➤ 309. ஒரு மனுஷன் தனக்கே ஆளுகிற காலமுமுண்டு....... உண்டாக வேறொரு மனுஷனை?


Q ➤ 310. எவர்கள் அடக்கம்பண்ணப்பட்டதை பிரசங்கி கண்டார்?


Q ➤ 311. பரிசுத்த ஸ்தலத்துக்கு போக்குவரவு செய்த துன்மார்க்கர் எங்கே மறக்கப்பட்டுப் போனார்கள்?


Q ➤ 312. எதற்குத் தக்கத் தண்டனை சீக்கிரமாய் நடக்கவில்லை?


Q ➤ 313. யாருடைய இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது?


Q ➤ 314. யார் நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன?


Q ➤ 315. நன்றாயிருப்பார்கள் என்று பிரசங்கி அறிந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 316. நன்றாயிராதவன் யார் என பிரசங்கி கூறினார்?


Q ➤ 317. தேவனுக்கு முன்பாக பயப்படாதவன் யார்?


Q ➤ 318. யாருடைய வாழ்நாள் நிழலைப் போலிருக்கிறது?


Q ➤ 319. யாருடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை?


Q ➤ 320. துன்மார்க்கரின் கிரியைக்கு வருவது போல எவர்களுக்கும் வரும்?


Q ➤ 321. நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல யாருக்கும் வரும்?


Q ➤ 322. பிரசங்கி எதைப் புகழ்ந்தார்?


Q ➤ 323. எவைகளைத் தவிர சூரியனுக்குக் கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை?


Q ➤ 324. மனுஷனுடைய ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் என்ன?


Q ➤ 325. ஞானத்தை அறிய தன் மனதைச் செலுத்தினவன் யார்?


Q ➤ 326. இரவும் பகலும் கண்ணுறக்கம் இல்லாமல் பூமியிலே வேலைகளைச் செய்பவன் யார்?


Q ➤ 327. மனுஷன் செய்யும் வேலைகளைப் பார்க்க மனதைச் செலுத்தினவர் யார்?


Q ➤ 328. தேவன் செய்யும் சகல கிரியைகளையும் கவனித்துப் பார்த்தவன் யார்?


Q ➤ 329. எங்கே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுப்பிடிக்க கூடாதென்று பிரசங்கி கண்டார்?


Q ➤ 330. தேவன் செய்யும் சகல கிரியைகளை அறியும்படி பிரயாசப்பட்டாலும் அறியமாட்டாதவன் யார்?


Q ➤ 331. தேவன் செய்யும் சகல கிரியைகளையும் அறியலாம் என்று எண்ணினாலும் அறிந்துகொள்ளமாட்டாதவன் யார்?