Tamil Bible Quiz Ecclesiastes Chapter 11

Q ➤ 435. தண்ணீர்கள் மேல் எதைப் போடவேண்டும்?


Q ➤ 436. தண்ணீர்கள் மேல் போட்ட ஆகாரத்தின் பலனை எப்பொழுது காணலாம்?


Q ➤ 437. பூமியின்மேல் . ..........நேரிடும் என்று தெரியாது?


Q ➤ 438. மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின்மேல் பொழிவது எது?


Q ➤ 439. விழுந்த இடத்திலே கிடப்பது எது?


Q ➤ 440. எதைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்?


Q ➤ 441. எவைகளை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்?


Q ➤ 442. எதின் வழி இன்னதென்று அறியாதிருக்கிறோம்?


Q ➤ 443. கர்ப்பவதியின் வயிற்றில் அறியாதிருக்கிறோம்? உருவாகும் விதம் இன்னதென்று


Q ➤ 444. எல்லாவற்றையும் செய்கிற யாருடைய செயல்களையும் அறியாதிருக்கிறோம்?


Q ➤ 445. விதையை எப்பொழுது விதைக்க வேண்டும்?


Q ➤ 446. எப்பொழுது கையை நெகிழவிடக் கூடாது?


Q ➤ 447. இன்பமானது எது என்று பிரசங்கி கூறினார்?


Q ➤ 448. எதைக் காண்பது கண்களுக்குப் பிரியமானது?


Q ➤ 449. இருளின் நாட்களையும் நினைக்க வேண்டியவன் யார்?


Q ➤ 450. எவைகள் அநேகமாயிருக்கும் என்று பிரசங்கி கூறினார்?


Q ➤ 451. இளமையிலே சந்தோஷப்பட வேண்டியவன் யார்?


Q ➤ 452, உன் வாலிப நாட்களிலே உன். ...... உன்னைப் பூரிப்பாக்கட்டும்?


Q ➤ 453. நெஞ்சின் வழிகளில் நட என்று பிரசங்கி யாரைப் பார்த்து கூறினார்?


Q ➤ 454. வாலிபனை எதின் காட்சிகளிலும் நட என பிரசங்கி கூறினார்?


Q ➤ 455. எல்லாவற்றினிமித்தமும் தேவன் யாரை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார்?


Q ➤ 456. வாலிபன் தன் இருதயத்திலிருந்து எதை நீக்கிப்போட வேண்டும்?


Q ➤ 457. வாலிபன் தன் மாம்சத்திலிருந்து எதை நீக்கிப்போட வேண்டும்?


Q ➤ 458. இளவயதும் வாலிபமும் ......?