Tamil Bible Quiz Amos Chapter 8

Q ➤ 320. எவைகள் உள்ள ஒரு கூடையைக் கர்த்தர் ஆமோசுக்குக் காண்பித்தார்?


Q ➤ 321. "பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன்" - கூறியவர் யார்?


Q ➤ 322. யாருக்கு முடிவுகாலம் வந்தது என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 323. இஸ்ரவேலை இனி மன்னிக்கமாட்டேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 324. இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வரும் நாட்களில் அலறுதலாக மாறுவது எது?


Q ➤ 325. இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வரும் நாட்களில் எல்லா இடத்திலும் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படுவது என்ன?


Q ➤ 326. தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, யாரை விழுங்குகிறார்கள்?


Q ➤ 327. எளியவர்களை விழுங்குகிறவர்கள் யார் சொல்லுகிறதைக் கேட்க வேண்டும்?


Q ➤ 328. எதைக் குறைப்பதாகச் சொல்லுகிறவர்கள் கர்த்தர் கூறுவதைக் கேட்க வேண்டும்?


Q ➤ 329. எதை அதிகமாக்குவதாகச் சொல்லுகிறவர்கள் கர்த்தர் கூறுவதைக் கேட்கவேண்டும்?


Q ➤ 330. எதினால் வஞ்சிப்பதாகச் சொல்லுகிறவர்கள் கர்த்தர் கூறுவதைக் கேட்க வேண்டும்?


Q ➤ 331. யாரைப் பணத்துக்குக் கொள்ளுவதாகச் சொல்லுகிறவர்கள் கர்த்தர் கூறுவதைக் கேட்கவேண்டும்?


Q ➤ 332. எளியவர்களை எதற்குக் கொள்ளுவதாகச் சொல்லுகிறவர்கள் கர்த்தர் கூறுவதைக் கேட்கவேண்டும்?


Q ➤ 333. மாதப்பிறப்பும், ஓய்வுநாளும் எப்போது முடியுமென்று சொல்லுகிறவர்கள் எதைக் கேட்கவேண்டும்?


Q ➤ 334, மாதப்பிறப்பு எப்போது முடியுமென்று ஏன் சொல்லுகிறார்கள்?


Q ➤ 335. ஓய்வுநாள் எப்போது முடியுமென்று ஏன் சொல்லுகிறார்கள்?


Q ➤ 336. எவர்கள் செய்கைகளையெல்லாம் கர்த்தர் ஒருபோதும் மறப்பதில்லை?


Q ➤ 337, யாக்கோபுடைய மகிமையின் பேரில் ஆணையிட்டவர் யார்?


Q ➤ 338. எது அதிரவும் அதின் குடிகள் துக்கிக்கவும் வேண்டாமோ? என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 339. தேசம் எங்கும் எப்படி புரண்டோடவும் வேண்டாமோ? என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 340. தேசம் எதைப்போல் அடித்து, பெருவெள்ளமாக வேண்டாமோ? என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 341. இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வரும்போது கர்த்தர் மத்தியானத்தில் எதை அஸ்தமிக்கப்பண்ணுவார்?


Q ➤ 342. இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வரும்போது கர்த்தர் பட்டப்பகலிலே எதை அந்தகாரப்படுத்துவார்?


Q ➤ 343. கர்த்தர் இஸ்ரவேலரின் எவைகளை துக்கிப்பாக மாறப்பண்ணுவார்?


Q ➤ 344, கர்த்தர் இஸ்ரவேலரின் பாட்டுகளை எப்படி மாறப்பண்ணுவார்?


Q ➤ 345. சகல அரைகளிலும் கர்த்தர் எதை வருவிப்பார்?


Q ➤ 346. சகல தலைகளிலும் கர்த்தர் எதை வருவிப்பார்?


Q ➤ 347. கர்த்தர் எதை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்குவார்?


Q ➤ 348. கர்த்தர் எதை கசப்பான நாளாக்குவார்?


Q ➤ 349, கர்த்தர் தேசத்தின்மேல், அனுப்பும் நாட்கள் வரும்?


Q ➤ 350. கர்த்தர் அனுப்பும் பஞ்சம் எதினால் உண்டாகிய பஞ்சமல்ல?


Q ➤ 351. கர்த்தர் அனுப்பும் தாகம் எதினால் உண்டாகிய தாகமல்ல?


Q ➤ 352. கர்த்தர் தேசத்தின்மேல் எது கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவார்?


Q ➤ 353. எதைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும் அலைந்து திரிவார்கள்?


Q ➤ 354. கர்த்தருடைய வசனத்தைத் தேட எதுமட்டும் அலைந்து திரிவார்கள்?


Q ➤ 355. ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும் அலைந்து திரிந்தும் எதைக் கண்டடையாமற்போவார்கள்?


Q ➤ 356. வடதிசைத்தொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் எதைக் கண்டடையாமற்போவார்கள்?


Q ➤ 357. இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வரும்போது தாகத்தினால் சோர்ந்துபோகிறவர்கள் யார்?


Q ➤ 358. எந்த ஜீவனைக்கொண்டும் என்று சொல்லுகிறவர்கள் விழுவார்கள்?


Q ➤ 359. எந்த மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லுகிறவர்கள் விழுவார்கள்?


Q ➤ 360. எதின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்?


Q ➤ 361. இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாதவர்கள் யார்?