Tamil Bible Quiz Amos Chapter 6

Q ➤ 233. எங்கே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 234. எதை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 235. ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, யார் தேடி வருகிறவர்களுமாகியவர்களுக்கு ஐயோ?


Q ➤ 236. கல்னே மட்டும் சென்று பார்க்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 237. ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குச் சென்று பார்க்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 238. பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி பார்க்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 239. தங்கள் ராஜ்யம் மற்ற ராஜ்யங்களைப் பார்க்கிலும் நல்லவைகளோ என்று பார்க்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 240. தங்கள் எல்லைகள் மற்ற எல்லைகளைப் பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்று பார்க்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 241. தீங்கு நாளை தூரமென்று எண்ணியவர்கள் யார்?


Q ➤ 242. சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்கள் எதைக் கிட்டி வரும்படி செய்தார்கள்?


Q ➤ 243, தந்தக் கட்டில்களில் படுத்துக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 244. தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய் சயனித்தவர்கள் யார்?


Q ➤ 245. மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளைத் தின்று கவலைப்படாதவர்கள் யார்?


Q ➤ 246. மாட்டுத் தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளைத் தின்று கவலைப்படாதவர்கள் யார்?


Q ➤ 247. தம்புரை வாசித்துப்பாடி கவலைப்படாமற்போனவர்கள் யார்?


Q ➤ 248. சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்கள் எதைத் தங்களுக்கு உண்டுபண்ணினார்கள்?


Q ➤ 249. பெரியபாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்தவர்கள் யார்?


Q ➤ 250. சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்கள் எதைப் பூசிக்கொள்கிறார்கள்?


Q ➤ 251. சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்கள் யாருக்கு நேரிட்ட ஆபத்துக்கு கவலைப்படாமற் போகிறார்கள்?


Q ➤ 252. சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போகிறவர்கள் யார்?


Q ➤ 253. யாருடைய விருந்து கொண்டாடல் நின்றுபோகும்?


Q ➤ 254. கர்த்தர் யாருடைய மேன்மைகளை வெறுத்தார்?


Q ➤ 255. யாக்கோபுடைய அரமனைகளைப் பகைத்தவர் யார்?


Q ➤ 256. சீயோன் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்து விடுபவர் யார்?


Q ➤ 257. தம்முடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டவர் யார்?


Q ➤ 258. கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சொன்னவர் யார்?


Q ➤ 259. ஒரு வீட்டிலே எத்தனைபேர் மீதியாயிருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள்?


Q ➤ 260. உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று யாரிடம் கேட்கப்படும்?


Q ➤ 261. வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனிடம் எதைச் சொல்லலாகாது என்று கூறப்படும்?


Q ➤ 262. பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாக அடிப்பவர் யார்?


Q ➤ 263. சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாக அடிப்பவர் யார்?


Q ➤ 264. எதின்மேல் குதிரைகள் ஓட முடியாது?


Q ➤ 265. எதின்மேல் மாடுகளால் உழமுடியாது?


Q ➤ 266. நியாயத்தை நஞ்சாக மாற்றியவர்கள் யார்?


Q ➤ 267. சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்கள் எதை எட்டியாக மாற்றினார்கள்?


Q ➤ 268. சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்கள் எதினாலே தங்களுக்கு கொம்புகளை உண்டாக்கிக் கொள்ளவில்லையோ என்றார்கள்?


Q ➤ 269. வீண்காரியத்திலே மகிழ்ந்தவர்கள் யார்?


Q ➤ 270. இஸ்ரவேல் வம்சத்தாருக்கு விரோதமாகக் கர்த்தர் எதை எழுப்புவார்?


Q ➤ 271. இஸ்ரவேல் வம்சத்தாரை ஒடுக்குபவர்கள் யார்?


Q ➤ 272. ஆமாத்துக்குள் பிரவேசிக்கிற வழி தொடங்கிச் சமனான நாட்டின் ஆறுமட்டாக ஒடுக்கப்படுபவர்கள் யார்?