Tamil Bible Quiz Amos Chapter 3

Q ➤ 88. கர்த்தர் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பம் எது?


Q ➤ 89. இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக வசனம் சொன்னவர் யார்?


Q ➤ 90. பூமியில் எல்லா வம்சங்களுக்குள்ளும் கர்த்தர் யாரைமாத்திரம் தெரிந்து கொண்டார்?


Q ➤ 91. இஸ்ரவேல் புத்திரருடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் அவர்களைத் தண்டிப்பவர் யார்?


Q ➤ 92. இரண்டுபேர் எப்படியிருந்தால் மட்டும் ஒருமித்து நடந்துபோவார்கள்?


Q ➤ 93. தனக்கு இரை அகப்படாமலிருக்கக் கெர்ச்சிக்காதது எது?


Q ➤ 94. இரைபிடியாமல் இருக்கும்போது தன் கெபியிலிருந்து சத்தமிடாதது ?


Q ➤ 95. தரையிலே சுருக்குப்போடப்படாதிருந்தால் கண்ணியில் அகப்படாதது எது?


Q ➤ 96. ஒன்றும் படாதிருக்கையில் தரையிலிருந்து எடுக்கப்படாதது எது?


Q ➤ 97. ஊரில் எக்காளம் ஊதினால் கலங்குகிறவர்கள் யார்?


Q ➤ 98. எது இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகாது?


Q ➤ 99. கர்த்தராகிய ஆண்டவர் யாருக்கு தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்?


Q ➤ 100. ஆமோஸ் 3-ம் அதிகாரத்தில் கர்த்தருடைய ஊழியக்காரர் என்று கூறப்பட்டுள்ளவர்கள் யார்?


Q ➤ 101. கர்த்தர் தமது இரகசியத்தை யாருக்கு வெளிப்படுத்துவார்?


Q ➤ 102. தீர்க்கதரிசியாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யாதவர் யார்?


Q ➤ 103. கெர்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்?


Q ➤ 104. கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் சொல்லாதிருப்பான்?


Q ➤ 105. சமாரியாவின் பர்வதங்களில் வந்து கூடும்படி எவைகளின்மேல் கூற வேண்டும்?


Q ➤ 106. சமாரியாவின் நடுவில் நடக்கிற எவைகளை அஸ்தோத் மற்றும் எகிப்து தேச அரமனைகள் பார்க்கவேண்டும்?


Q ➤ 107. சமாரியாவிற்குள் செய்யப்படுகிற எவைகளை அஸ்தோத் மற்றும் எகிப்து தேச அரமனைகள் பார்க்கவேண்டும்?


Q ➤ 108. செம்மையானதைச் செய்ய அறியாதவர்கள் யார்?


Q ➤ 109. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் அரமனைகளில் எவைகளை குவித்துக் கொள்ளுகிறார்கள்?


Q ➤ 110. இஸ்ரவேல் தேசத்தைச் சூழ்ந்துகொள்ளப் போகிறவன் யார்?


Q ➤ 111. சத்துரு எதை இஸ்ரவேலிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்?


Q ➤ 112. இஸ்ரவேலின் பெலம் அற்றுப்போகும்போது கொள்ளையிடப்படுவது எது?


Q ➤ 113. இரண்டு கால்களையோ அல்லது ஒரு காதின் துண்டையோ சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கி தப்புவிப்பவன் யார்?


Q ➤ 114. மேய்ப்பன் கால்களை அல்லது காதின் துண்டை தப்புவிப்பதுபோல தப்புவிக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 115. சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் எதின் மூலையிலிருந்து தப்புவிக்கப்படுவார்கள்?


Q ➤ 116. சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் எதின் மேலிருந்து தப்புவிக்கப்படுவார்கள்?


Q ➤ 117. இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிப்பவர் யார்?


Q ➤ 118. கர்த்தர் இஸ்ரவேலை விசாரிக்கும் நாளிலே எவைகளை விசாரிப்பார்?


Q ➤ 119. பெத்தேலின் பலிபீடங்களைக் கர்த்தர் விசாரிக்கும்போது வெட்டுண்டு தரையிலே விழுபவை எவை?


Q ➤ 120. மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பவர் யார்?


Q ➤ 121. கர்த்தர் மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிக்கும் போது எவைகள் அழியும்?


Q ➤ 122. கர்த்தர் மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிக்கும் போது எவைகளுக்கு முடிவு வரும்?