Tamil Bible Quiz Amos Chapter 2

Q ➤ 45. மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் கர்த்தர் எதைத் திருப்பமாட்டார்?


Q ➤ 46. ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டவன் யார்?


Q ➤ 47. மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துபவர் யார்?


Q ➤ 48. கர்த்தர் மோவாப் தேசத்தில் கொளுத்தும் அக்கினி எவைகளைப் பட்சிக்கும்?


Q ➤ 49. அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் சாகிறவர்கள் யார்?


Q ➤ 50. எக்காள சத்தத்தோடு சாகிறவர்கள் யார்?


Q ➤ 51. கர்த்தர் யாரை மோவாபின் நடுவில் இராதபடிக்குச் சங்காரம் பண்ணுவார்?


Q ➤ 52. நியாயாதிபதியோடேகூட கர்த்தர் எவர்களைச் சங்காரம்பண்ணுவார்?


Q ➤ 53. யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் கர்த்தர் எதைத் திருப்பமாட்டார்?


Q ➤ 54. யூதா ஜனங்கள் எதை வெறுத்தார்கள்?


Q ➤ 55. யூதா ஜனங்கள் எதை கைக்கொள்ளாமற்போனார்கள்?


Q ➤ 56. யூதா ஜனங்கள் எவைகளினால் மோசம்போனார்கள்?


Q ➤ 57. யூதாவிலே தீக்கொளுத்துபவர் யார்?


Q ➤ 58. கர்த்தர் யூதாவில் கொளுத்தும் அக்கினி எவைகளைப் பட்சிக்கும்?


Q ➤ 59. இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் கர்த்தர் எதைத் திருப்பமாட்டார்?


Q ➤ 60. நீதிமானை பணத்துக்கு விற்றுப்போட்டவர்கள் யார்?


Q ➤ 61. இஸ்ரவேலர் யாரை ஒரு ஜோடு பாதரட்சைக்கு விற்றுப்போட்டார்கள்?


Q ➤ 62. தரித்திரருடைய தலையின் மேல் மண்ணைவாரி இறைத்தவர்கள் யார்?


Q ➤ 63. இஸ்ரவேலர் யாருயை வழியைப் புரட்டினார்கள்?


Q ➤ 64. இஸ்ரவேலரில் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசித்தவர்கள் யார்?


Q ➤ 65. இஸ்ரவேலர் எதைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசித்தார்கள்?


Q ➤ 66. சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 67. தெண்டம் பிடிக்கப்பட்டவர்களின் மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலில் குடித்தவர்கள் யார்?


Q ➤ 68. கேதுருமரங்களைப்போல் உயரமாய் இருந்தவர்கள் யார்?


Q ➤ 69. கர்வாலி மரங்களைப்போல் வைரமாய் இருந்தவர்கள் யார்?


Q ➤ 70. எமோரியனை அழித்தவர் யார்?


Q ➤ 71. உயர இருந்த எமோரியனின் கனியை அழித்துப்போட்டவர் யார்?


Q ➤ 72. தாழ இருந்த யாருடைய வேர்களைக் கர்த்தர் அழித்துப்போட்டார்?


Q ➤ 73. இஸ்ரவேலரை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினவர் யார்?


Q ➤ 74. இஸ்ரவேலர் எதைக் கட்டிக்கொள்ளும்படி கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினார்?


Q ➤ 75. கர்த்தர் இஸ்ரவேலரை நாற்பது வருஷமாக எங்கே வழிநடத்தினார்?


Q ➤ 76. கர்த்தர் இஸ்ரவேலரின் குமாரரில் சிலரை யாராக எழும்பப் பண்ணினார்?


Q ➤ 77. கர்த்தர் இஸ்ரவேலரின் வாலிபரில் சிலரை யாராக எழும்பப்பண்ணினார்?


Q ➤ 78. இஸ்ரவேலர் யாருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்தார்கள்?


Q ➤ 79. இஸ்ரவேலர் யாரிடம் தீர்க்கதரிசனஞ்சொல்ல வேண்டாம் என்று கற்பித்தார்கள்?


Q ➤ 80. கோதுமைக்கட்டுகள் நிறைபாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் இருத்துகிறது போல கர்த்தர் இஸ்ரவேலரை எங்கே இருத்துவார்?


Q ➤ 81. கர்த்தர் இஸ்ரவேலரை அவர்கள் இருக்கிற ஸ்தலத்தில் இருத்தும்போது யார் ஓடியும் புகலிடமில்லை?


Q ➤ 82. கர்த்தர் இஸ்ரவேலரை அவர்கள் இருக்கிற ஸ்தலத்தில் இருத்தும்போது தன் பலத்தால் பலப்படாதவன் யார்?


Q ➤ 82. கர்த்தர் இஸ்ரவேலரை அவர்கள் இருக்கிற ஸ்தலத்தில் இருத்தும்போது தன் பிராணனைத் தப்புவிக்காதவன் யார்?


Q ➤ 84. இஸ்ரவேலில் எதைப் பிடிக்கிறவன் நிற்பதில்லை?


Q ➤ 85. இஸ்ரவேலில் தன் கால்களால் தப்பிப்போகாதவன் யார்?


Q ➤ 86. இஸ்ரவேலில் தன் பிராணனை இரட்சிக்காதவன் யார்?


Q ➤ 87. இஸ்ரவேலில் நிர்வாணியாய் ஓடிப்போகிறவன் யார்?