Tamil Bible Quiz 2 Peter Chapter 3

Q ➤ 80. கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது எது?


Q ➤ 81. வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர் களிடத்தில் அகந்தையாய் வீண்வார்த்தைப் பேசுகிறவர்கள் யார்?


Q ➤ 82. கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்கள் அரிதாய்த் தப்பினவர்களை எவைகளினால் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்?


Q ➤ 83. கேட்டுக்கு அடிமைகளாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 84. கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்கள் அரிதாய்த் தப்பினவர்களுக்கு எதை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்? (2:19)


Q ➤ 85. ஒருவன் எதினால் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன்.......?


Q ➤ 86. யாருடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்?


Q ➤ 87. எவர்கள் பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமுமாயிருக்கும்?


Q ➤ 88. பேதுரு நிருபங்களில் நம்முடைய எதை நினைப்பூட்டி எழுப்புகிறார்?


Q ➤ 89. யாரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நாம் நினைவுகூரும்படி பேதுரு நம் மனதை நினைப்பூட்டி எழுப்புகிறார்?


Q ➤ 90. யாருடைய கட்டளைகளை நாம் நினைவுகூரும்படி பேதுரு நம் மனதை நினைப்பூட்டி எழுப்புகிறார்?


Q ➤ 91. கடைசி நாட்களில் தங்கள் சுய இச்சைகளின்படி நடக்கிறவர்கள் யார்?


Q ➤ 92. "அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே"- கேட்பவர்கள் யார்?


Q ➤ 93. சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறது என்று கூறுகிறவர்கள் யார்?


Q ➤ 94. பூர்வகாலத்தில் எதினாலே வானங்கள் உண்டாயின?


Q ➤ 95. ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருப்பது எது?


Q ➤ 96. பூர்வகாலத்திலிருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததை மனதார அறியாமலிருப்பவர்கள் யார்?


Q ➤ 97. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் எதற்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 98. யார் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள் வரைக்கும் பூமி காக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 99. யாருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறது?


Q ➤ 100. கர்த்தர் எதைக்குறித்து தாமதமாயிருக்கவில்லை?


Q ➤ 101.ஒருவரும் கெட்டுப்போகாமல், மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி கர்த்தர் நம்மேல் எப்படியிருக்கிறார்?


Q ➤ 102. இரவிலே திருடன் வருகிறவிதமாய் வருவது எது?


Q ➤ 103. கர்த்தருடைய நாளில் மடமட என்று அகன்றுபோவது எது?


Q ➤ 104. கர்த்தருடைய நாளில் எரிந்து அழிந்துபோவது எது?


Q ➤ 105. வானம், பூமி மற்றும் பூதங்கள் அழிந்துபோகிறபடியால் நாம் உள்ளவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 106. எது சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருக்க வேண்டும்?


Q ➤ 107. எந்நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்?


Q ➤ 108. தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி வாசமாயிருப்பது எது?


Q ➤ 109. தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி எவைகள் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்?


Q ➤ 110.நாம்அற்றவர்களும் .....இல்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்பட ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்?


Q ➤ 111. நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை எப்படி எண்ணவேண்டும்?


Q ➤ 112. யார் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது என்று பேதுரு கூறினார்?


Q ➤ 113. தங்களுக்கு கேடுவரத்தக்கதாக வேதவாக்கியங்களைப் புரட்டுகிறவர்கள் யார்?


Q ➤ 114. எதில் இழுப்புண்டு விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 115.நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் வளருங்கள்?