Tamil Bible Quiz 2 Peter Chapter 1

Q ➤ 1. பேதுரு புத்தகம் யாரால் எழுதப்பட்டது?


Q ➤ 2. பேதுரு யாராய் இருந்தார்?


Q ➤ 3. நம்முடைய இரட்சகர் யார்?


Q ➤ 4. இயேசுகிறிஸ்துவின் நீதியால் பேதுரு பெற்றது என்ன?


Q ➤ 5. எதைப் பெற்றவர்களுக்கு பேதுரு இரண்டாம் நிருபத்தை எழுதினார்?


Q ➤ 6. பேதுரு யாருடைய ஊழியக்காரன்?


Q ➤ 7. நம்முடைய கர்த்தர் யார்?


Q ➤ 8. தேவனையும் கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் நமக்கு எவைகள் பெருகக்கடவது?


Q ➤ 9. தேவன் தம்முடைய......... ..........நம்மை அழைத்தார்?


Q ➤ 10. நாம் யாரை அறிகிற அறிவினால் ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டியவற்றை கிடைக்கப்பெற்றோம்?


Q ➤ 11. ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் நமக்குத் தந்தருளினது எது?


Q ➤ 12. உலகத்திலுண்டான கேடு எதினால் உண்டானது?


Q ➤ 13. எப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 14.bஎதற்குத் தப்பும்படி மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 15. எதற்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 16. நாம் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் விசுவாசத்தோடே கூட்டி வழங்கவேண்டியது எது?


Q ➤ 17. தைரியத்தோடே எதைக் கூட்டி வழங்கவேண்டும்?


Q ➤ 18. ஞானத்தோடே எதைக் கூட்டி வழங்கவேண்டும்?


Q ➤ 19. இச்சையடக்கத்தோடே எதைக் கூட்டி வழங்கவேண்டும்?


Q ➤ 20. பொறுமையோடே எதைக் கூட்டி வழங்கவேண்டும்?


Q ➤ 21. தேவபக்தியோடே எதைக் கூட்டி வழங்கவேண்டும்?


Q ➤ 22. சகோதரசிநேகத்தோடே எதைக் கூட்டி வழங்கவேண்டும்?


Q ➤ 23. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவு நம்மை எப்படியிருக்கவொட்டாது?


Q ➤ 24. முன்செய்த பாவங்களற தான் சுத்திகரிக்கப்பட்டதை மறக்கிறவன் எப்படியிருக்கிறான்?


Q ➤ 25. நாம் எவைகளை உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்?


Q ➤ 26. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய எது நமக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்?


Q ➤ 27. தான் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்தவர் யார்?


Q ➤ 28. மக்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணியவர் யார்?


Q ➤ 29. பேதுரு எவைகளைப் பின்பற்றுகிறவராய் இருக்கவில்லை?


Q ➤ 30. பேதுரு எதைக் கண்ணாரக்கண்டு, இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் அறிவித்தார்?


Q ➤ 31. "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்"- சத்தம் எங்கேயிருந்து இயேசுவுக்கு உண்டானது?


Q ➤ 32. இயேசுகிறிஸ்து யாராலே கனத்தையும் மகிமையையும் பெற்றார்?


Q ➤ 33. இயேசுகிறிஸ்துவோடே பேதுரு எங்கே இருக்கையில் வானத்திலிருந்து பிறந்த சத்தத்தைக் கேட்டார்?


Q ➤ 34. அதிக உறுதியான........நமக்கு உண்டு?


Q ➤ 35. விளக்கைப்போன்ற எதை கவனித்திருப்பது நலமானது?


Q ➤ 36. சுயதோற்றமான பொருளை உடையதாயிராதது எது?


Q ➤ 37. ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினால் உண்டாகாதது எது?


Q ➤ 38. தீர்க்கதரிசனத்தை பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசினவர்கள் யார்?