Tamil Bible Quiz 2 John Chapter 1

Q ➤ 1. நமக்குள் நிலைத்திருக்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருக்கிறதும் எது?


Q ➤ 2. சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும் தெரிந்துகொள்ளப்பட்டவளும் யார்?


Q ➤ 3. எவைகள் சத்தியத்தோடும் அன்போடுங்கூட உங்களோடிருப்பதாக என்று யோவான் எழுதினார்?


Q ➤ 4. கிருபையும் இரக்கமும் சமாதானமும் எவர்களாலே உங்களோடிருப்பதாக என்று யோவான் எழுதினார்?


Q ➤ 5. அம்மாளுடைய பிள்ளைகளில் சிலர் எதிலே நடக்கிறதைக் கண்டு யோவான் மிகவும் சந்தோஷப்பட்டார்?


Q ➤ 6. ஆதிமுதல் உண்டாயிருக்கிற கற்பனையாக யோவான் அம்மாளுக்கு எதை எழுதி வேண்டிக்கொண்டார்?


Q ➤ 7. நாம் எதின்படி நடப்பதே அன்பு?


Q ➤ 8.யாரை அறிக்கைப்பண்ணாத அநேக வஞ்சகர் உலகத்தில் தோன்றியிருக்கிறார்கள்?


Q ➤ 9. யாரை அறிக்கைபண்ணாதவன் அந்திக்கிறிஸ்து?


Q ➤ 10. எதை இழந்துபோகாமல் பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கை யாயிருக்க வேண்டும்?


Q ➤ 11. எதில் நிலைத்திராமல் மீறி நடக்கிறவன் தேவனை உடையவனல்ல?


Q ➤ 12. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவன் எவர்களை உடையவன்?


Q ➤ 13. எதைக் கொண்டுவராதவனை வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும் அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருக்கவேண்டும்?


Q ➤ 14. எதைக் கொண்டுவராதவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவன்?