Tamil Bible Quiz 1 Peter Chapter 3

Q ➤ 151. மனைவிகள் யாருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்?


Q ➤ 152. திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் எவைகளினாலே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்?


Q ➤ 153. திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் மனைவிகளின் எப்படிப்பட்ட நடக்கையைப் பார்த்து ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்?


Q ➤ 154. பயபக்தியோடுகூடிய மனைவியின் கற்புள்ள நடக்கையைப் பார்க்கிற புருஷர் ..இன்றி ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்?


Q ➤ 155. மயிரைப் பின்னுதலாகிய புறம்பான அலங்கரிப்பு யாருக்கு அலங்கரிப்பாயிருக்கக் கூடாது?


Q ➤ 156. எவைகளை அணிதலாகிய புறம்பான அலங்கரிப்பு மனைவிகளுக்கு அலங்கரிப்பாயிருக்கக் கூடாது?


Q ➤ 157. எவைகளை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு மனைவிகளுக்கு அலங்கரிப்பாயிருக்கக்கூடாது?


Q ➤ 158. அழியாத அலங்கரிப்பாயிருப்பது எது?


Q ➤ 159. இருதயத்தில் மறைந்திருக்கிற குணமாயிருக்கிறது எது?


Q ➤ 160. இருதயத்தில் மறைந்திருக்கிற குணம் யாருடைய பார்வையில் விலையேறப்பெற்றது?


Q ➤ 161. பூர்வத்தில் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து தங்களை சாந்தமும் அமைதலோடும் அலங்கரித்தவர்கள் யார்?


Q ➤ 162. பரிசுத்த ஸ்திரீகள் யாரிடத்தில் நம்பிக்கையாயிருந்தார்கள்?


Q ➤ 163. ஆபிரகாமை ஆண்டவரே என்று சொன்னவள் யார்?


Q ➤ 164. சாராள் யாருக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்?


Q ➤ 165. நாம் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தால் யாருக்குப் பிள்ளைகளாயிருப்போம்?


Q ➤ 166. பெலவீன பாண்டமாயிருப்பவள் யார்?


Q ➤ 167. புருஷனானவன் மனைவியுடனே எப்படி வாழவேண்டும்?


Q ➤ 168. புருஷனானவன் எதற்குத் தடைவராதபடிக்கு விவேகத்தோடு மனைவியுடனே வாழவேண்டும்?


Q ➤ 169. மனைவிகள் புருஷர்களுடனே எதைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களாயிருக்கிறார்கள்?


Q ➤ 170. புருஷர்கள் மனைவிகளுக்குச் செய்யவேண்டிய எதைச் செய்ய வேண்டும்?


Q ➤ 171. ஒருமனப்பட்டவர்களும் இரக்கமுள்ளவர்களும் சகோதர சிநேகமுள்ளவர்களுமாயிருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 172. மனஉருக்கமும் இணக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 173. புருஷர்கள் தீமைக்கு.........சரிக்கட்டக்கூடாது?


Q ➤ 174. புருஷர்கள் உதாசனத்துக்கு.......சரிக்கட்டக்கூடாது?


Q ➤ 175. புருஷர்கள் எதைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டவர் களென்று அறியவேண்டும்?


Q ➤ 176. ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டவர் களென்று அறிந்து புருஷர்கள் செய்யவேண்டியது என்ன?


Q ➤ 177. ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக் கிறவன் எதற்கு தன் நாவை விலக்கிக் காக்கவேண்டும்?


Q ➤ 178. ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக் கிறவன் எதற்கு உதடுகளை விலக்கிக் காக்கவேண்டும்?


Q ➤ 179. ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக் கிறவன் எதை விட்டு நீங்கவேண்டும்?


Q ➤ 180. ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக் கிறவன் எதை செய்யவேண்டும்?


Q ➤ 181. ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக் கிறவன் எதை தேடவேண்டும்?


Q ➤ 182. ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக் கிறவன் எதை பின்தொடர வேண்டும்?


Q ➤ 183. கர்த்தருடைய கண்கள் யார்மேல் நோக்கமாயிருக்கிறது?


Q ➤ 184. நீதிமான்களின் வேண்டுதலுக்குக் கவனமாயிருப்பது எது?


Q ➤ 185. கர்த்தருடைய முகம் யாருக்கு விரோதமாயிருக்கிறது?


Q ➤ 186. எதைப் பின்பற்றுகிறவர்களுக்கு தீமைசெய்ய முடியாது?


Q ➤ 187. எதினிமித்தமாகப் பாடுபடுகிறவர்கள் பாக்கியவான்கள்?


Q ➤ 188. யாருடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருக்கவேண்டும்?


Q ➤ 189. யாரை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணவேண்டும்?


Q ➤ 190. எதைக் குறித்து விசாரித்துக் கேட்கிறவர்களுக்கு உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க வேண்டும்?


Q ➤ 191. உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து விசாரித்துக் கேட்கிறவர்களுக்கு எப்படி உத்தரவுசொல்ல வேண்டும்?


Q ➤ 192. நீங்கள்.....உடையவர்களாயிருங்கள்?


Q ➤ 193. எதைத் தூஷிக்கிறவர்கள் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருக்கவேண்டும்?


Q ➤ 194. கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை யார் என்று சொல்லுவார்கள்?


Q ➤ 195. எதைச் செய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்?


Q ➤ 196. நன்மைசெய்து பாடநுபவிப்பது எதைவிட மேன்மையாயிருக்கும்?


Q ➤ 197. நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி ஒருதரம் பாடுபட்டவர் யார்?


Q ➤ 198. கிறிஸ்து எவர்களுக்குப் பதிலாக பாடுபட்டார்?


Q ➤ 199. நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் பாடுபட்டவர் யார்?


Q ➤ 200. கிறிஸ்து எதிலே கொலையுண்டார்?


Q ➤ 201. கிறிஸ்து எதிலே உயிர்ப்பிக்கப்பட்டார்?


Q ➤ 202. கிறிஸ்து ஆவியிலே போய் யாருக்குப் பிரசங்கித்தார்?


Q ➤ 203. பூர்வத்திலே பேழையை ஆயத்தம்பண்ணினவர் யார்?


Q ➤ 204. நோவா பேழையை ஆயத்தம்பண்ணின நாட்களில் நீடிய பொறுமையோடிருந்தவர் யார்?


Q ➤ 205. எப்பொழுது கீழ்ப்படியாமற்போனவைகளுடைய ஆவிகளுக்கு கிறிஸ்து பிரசங்கித்தார்?


Q ➤ 206. பேழையில் எத்தனைபேர் பிரவேசித்து ஜலத்தினால் காக்கப்பட்டார்கள்


Q ➤ 207. பேழையில் எட்டுபேர் காக்கப்பட்டதற்கு ஒப்பனையான ஞானஸ்நானம் எதை நீக்குதலாயிராது?


Q ➤ 208. பேழையில் எட்டுபேர் காக்கப்பட்டதற்கு ஒப்பனையான ஞானஸ்நானம் எதின் உடன்படிக்கையாயிருக்கும்?


Q ➤ 209. பேழையில் எட்டுபேர் காக்கப்பட்டதற்கு ஒப்பனையான ஞானஸ்நானம் இப்பொழுது நம்மை எதில் இரட்சிக்கிறது?


Q ➤ 210. பரலோகத்திற்குப் போய் தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறவர் யார்?


Q ➤ 211. கிறிஸ்துவுக்கு எவைகள் கீழ்ப்பட்டிருக்கிறது?