Tamil Bible Quiz Genesis Chapter 8

Q ➤ தேவன் எதை வீசப்பண்ணினதினால் ஜலம் அமர்ந்தது?


Q ➤ எத்தனை நாளைக்குப்பின் ஜலம் வடிந்தது?


Q ➤ பேழை எந்த மலையின்மேல் தங்கிற்று?


Q ➤ பத்தாம் மாதம் முதல் தேதியிலே காணப்பட்டது எது?


Q ➤ நோவா பேழையிலிருந்து வெளியே விட்ட முதல் பறவை எது?


Q ➤ நோவா இரண்டாவதாக வெளியே விட்ட பறவை எது?


Q ➤ புறா எந்த மரத்தின் இலையைக் கொத்திக்கொண்டு வந்தது?


Q ➤ நோவாவிடம் திரும்பி வராத பறவை எது?


Q ➤ நோவாவுக்கு எத்தனை வயதாகும்போது ஜலம் வற்றிப் போனது?


Q ➤ நோவா கர்த்தருக்கு எதைக் கட்டினான்?


Q ➤ நோவா கர்த்தருக்கு எதைச் செலுத்தினான்?


Q ➤ கர்த்தர் யார் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை என்று கூறினார்?


Q ➤ சிறுவயது தொடங்கி மனுஷனிடம் பொல்லாததாயிருக்கிறது எது?