Tamil Bible Quiz Genesis Chapter 9

Q ➤ தேவன் நோவாவிடம் எவைகளை ஆகாரமாய் கொடுத்தார்?


Q ➤ மாம்சத்தின் உயிர் எது?


Q ➤ சகல ஜீவஜந்துக்களிடத்திலும், மனுஷனிடத்திலும் பழிவாங்குகிறவர் யார்?


Q ➤ மனுஷனுடைய உயிருக்காக தேவன் யாரிடத்தில் பழிவாங்குவார்?


Q ➤ யாருடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்பட வேண்டும்?


Q ➤ இனி மாம்சமானவைகள் எதினால் சங்கரிக்கப்படுவதில்லை?


Q ➤ பூமியை அழிக்க இனி எது உண்டாவதில்லை?


Q ➤ தேவன் மனுஷனுக்கும் ஜீவஜந்துக்களுக்கும் ஏற்படுத்தியது என்ன?


Q ➤ நித்திய உடன்படிக்கையின் அடையாளமாயிருப்பது என்ன?


Q ➤ உடன்படிக்கையின் அடையாளமான வில் எதின்மேல் தோன்றும்?


Q ➤ காம் யாருக்குத் தகப்பன்?


Q ➤ நோவாவின் தொழில் என்ன?


Q ➤ தன் தகப்பன் நிர்வாணத்தைக் கண்டு, சகோதரர்களுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ தன் தகப்பன் நிர்வாணத்தைப் பாராமல் மூடியவர்கள் யார்? யார்?


Q ➤ நோவா யாரை சபிக்கப்பட்டவன் என்று கூறினான்?


Q ➤ தேவன் யாரை விருத்தியாக்குவார் என்று நோவா கூறினான்?


Q ➤ ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவா எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?


Q ➤ நோவாவின் ஆயுசு வருடங்கள் எத்தனை?