Tamil Bible Quiz Genesis Chapter 6

Q ➤ 'மனுஷகுமாரத்திகளை பெண் கொண்டோம்' - நாங்கள் யார்?


Q ➤ மனுஷன் இருக்கப்போகிறது எத்தனை வருஷங்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ யாருடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது?


Q ➤ யாரை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்?


Q ➤ யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது?


Q ➤ தன் காலத்தில் நீதிமானும் உத்தமனுமாயிருந்தவன் யார்?


Q ➤ நான் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தேன்" - நான் யார்?


Q ➤ எது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது?


Q ➤ தேவன் நோவாவிடம் எம்மரத்தால் பேழை உண்டாக்கக் கூறினார்?


Q ➤ "நான் கொப்பேர் மரப்பேழை'. - என் நீளம் எத்தனை முழம்?


Q ➤ கொப்பேர் மரப் பேழையின் அகலம் எத்தனை முழம்?


Q ➤ நான் கொப்பேர் மரப்பேழை'. - என் உயரம் எத்தனை முழம்?


Q ➤ கொப்பேர் மரப்பேழையில் எத்தனைத் தட்டுகள் காணப்பட்டது?


Q ➤ தேவன் பூமியை எதினால் அழிப்பதாக நோவாவிடம் கூறினார்?


Q ➤ சகல ஜீவன்களிலும் எத்தனை ஜோடு பேழையில் சேர்க்க கர்த்தர் நோவாவிடம் கூறினார்?