Tamil Bible Quiz Genesis Chapter 50

Q ➤ யோசேப்பு தன் தகப்பனுக்கு எதை இடும்படி வைத்தியருக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ சுகந்தவர்க்கமிட எத்தனை நாள் செல்லும்?


Q ➤ எகிப்தியர் இஸ்ரவேலுக்காக எத்தனைநாள் துக்கம் கொண்டாடினார்கள்?


Q ➤ யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ண எங்கேச் சென்றான்?


Q ➤ யோசேப்பின் தகப்பன் வீட்டார் எங்கே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள்?


Q ➤ யோசேப்பின் தகப்பன் வீட்டார் எங்கே ஏழுநாள் துக்கம் கொண்டாடினார்கள்?


Q ➤ "இது எகிப்தியருக்கு பெரிய துக்கங்கொண்டாடல்"- கூறியவர்கள் யார்?


Q ➤ துக்கங்கொண்டாடலினால் யோர்தானுக்கு அப்புறம் உள்ள இடம் எப்படி அழைக்கப்பட்டது?


Q ➤ யாக்கோபை எந்த குகையில் அடக்கம் பண்ணினார்கள்?


Q ➤ இஸ்ரவேல் இறந்தபின் யோசேப்புக்குப் பயப்பட்டவர்கள் யார்?


Q ➤ "நாங்கள் உமக்கு அடிமைகள்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ "நான் தேவனா?" என்று கேட்டவன் யார்?


Q ➤ தேவன் யாருக்கு தீமையை நன்மையாக முடியப்பண்ணினார்?


Q ➤ யோசேப்பு எத்தனை வருடம் உயிரோடிருந்தான்?


Q ➤ எப்பிராயீமின் எத்தனை தலைமுறைகளை யோசேப்பு கண்டான்?


Q ➤ ஆதியாகமம் என்பதன் பொருள் என்ன?


Q ➤ ஆதியாகமம் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ ஆதியாகமம் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?