Tamil Bible Quiz Genesis Chapter 44

Q ➤ யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனிடம் அவனவன் பணத்தை எங்கே போடச் சொன்னான்?


Q ➤ பென்யமீன் சாக்கிலே வெள்ளிப்பாத்திரமாகிய எது போடப்பட்டது?


Q ➤ "நீங்கள் நன்மைக்கு தீமைசெய்தது என்ன?”- யார், யாரிடம் கூறச் சொன்னது?


Q ➤ பானபாத்திரம் யாருடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது?


Q ➤ யோசேப்புக்கு முன்பாக தரையிலே விழுந்தவர்கள் யார்?


Q ➤ "நீங்கள் என்னக் காரியம் செய்தீர்கள்?"- யார், யாரிடம் கேட்டது ?


Q ➤ உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப் பண்ணினார். என்று கூறியவன் யார்?


Q ➤ யார், தனக்கு அடிமையாயிருப்பான் என யோசேப்பு கூறினான்?


Q ➤ யார், பார்வோனுக்கு ஒப்பாக இருப்பதாக யூதா கூறினான்?


Q ➤ யோசேப்பிடம் பென்யமீனுக்காக மன்றாடியவன் யார்?


Q ➤ யாக்கோபின் ஜீவன் யாருடைய ஜீவனோடு இணைக்கப்பட்டிருப்பதாக யூதா கூறினான்?


Q ➤ இளையவனுக்கு பதிலாக நான் அடிமையாக இருக்கிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ இளையவனை விட்டு எப்படி என் தகப்பனிடம் போவேன்?”- கூறியவன் யார்?