Tamil Bible Quiz Genesis Chapter 45

Q ➤ யோசேப்பு சத்தமிட்டு அழுததை கேட்டவர்கள் யார்?


Q ➤ யோசேப்பு தன் சகோதரருக்கு தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்தினான்?


Q ➤ ஜீவரட்சணை செய்யும்படி யாரை தேவன் எகிப்திற்கு அனுப்பினார்?


Q ➤ யோசேப்பு, தன் தகப்பனாரை எங்கே குடியிருக்கலாம் என்று சொல்லச் சொன்னான்?


Q ➤ யோசேப்பின் தம்பி பெயர் என்ன?


Q ➤ யோசேப்பு யாரைச் சீக்கிரமாய் தன்னிடத்திற்கு வரச் சொன்னான்?


Q ➤ யோசேப்பு முதலில் யாருடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுதான்?


Q ➤ யோசேப்பின் சகோதரர் வந்திருக்கிறார்கள் என்று கேட்டபோது சந்தோஷம் அடைந்தவன் யார்?


Q ➤ யோசேப்பின் குடும்பத்தாருக்கு எகிப்து தேசத்தின் நன்மையைத் தருவேன் என்று கூறியவன் யார்?


Q ➤ யாக்கோபை அழைத்துவர வண்டிகளைக் கொடுத்து அனுப்பியது யார்?


Q ➤ யோசேப்பு பென்யமீனுக்கு எத்தனை மாற்று வஸ்திரம் கொடுத்தான்?


Q ➤ யோசேப்பு பென்யமீனுக்கு எத்தனை வெள்ளிக்காசுகள் கொடுத்தான்?


Q ➤ யோசேப்பு தன் சகோதரருக்குக் கொடுத்த கட்டளை என்ன?


Q ➤ யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்று சொன்னதை நம்பாதவன் யார்?


Q ➤ யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்றவுடன் யாக்கோபின் இருதயம் அடைந்தது?


Q ➤ எதைக்கண்டதும் யாக்கோபின் ஆவி உயிர்த்தது?