Tamil Bible Quiz Genesis Chapter 43

Q ➤ எங்கள் சகோதரனை எங்களோடே அனுப்பும் என்று யாக்கோபிடம் கேட்டவன் யார்?


Q ➤ பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும் என்று கேட்டது யார்?


Q ➤ யாக்கோபு எதை காணிக்கையாகக் கொண்டு போக தன் குமாரருக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ பிள்ளையற்றவனைப் போல இருப்பேன் என்று கூறியவன் யார்?


Q ➤ யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனிடம் எதை ஆயத்தம் பண்ணச் சொன்னான்?


Q ➤ யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரன் 'புதையல்' என்று எதைக் குறிப்பிட்டான்?


Q ➤ யோசேப்பின் சகோதரர் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள்?


Q ➤ "மகனே, தேவன் உனக்கு கிருபைசெய்யக்கடவர்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ யோசேப்பின் உள்ளம் யாருக்காகப் பொங்கியது?


Q ➤ யாரைக் கண்டவுடன் யோசேப்பு அழுதான்?


Q ➤ எகிப்தியர் யாரோடே சாப்பிடமாட்டார்கள்?


Q ➤ மூத்தவன் முதல் இளையவன் வரைக்கும் எப்படி உட்கார வைத்தார்கள்?


Q ➤ போஜனம் யாருக்கு அதிகமாய் இருந்தது?


Q ➤ பென்யமீனுக்கு எத்தனை மடங்கு போஜனம் அதிகமாயிருந்தது?