Tamil Bible Quiz Genesis Chapter 42

Q ➤ எங்கே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்தான்?


Q ➤ யாக்கோபின் குமாரர் எத்தனை பேர் எகிப்திற்கு தானியம் கொள்ளும்படிக்கு சென்றார்கள்?


Q ➤ யாக்கோபு யாரை எகிப்து தேசத்திற்கு அனுப்பவில்லை?


Q ➤ யாக்கோபின் குமாரர் எகிப்தில் சென்று யாரை வணங்கினார்கள்?


Q ➤ யோசேப்பு யாக்கோபின் குமாரரை யார் என்று அறிந்து கொண்டான்?


Q ➤ யோசேப்பு தன் சகோதரர்களை யார் என்று சொன்னான்?


Q ➤ "நாங்கள் நிஜஸ்தர்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ யார் தன்னிடம் வரவேண்டும் என யோசேப்பு தன் சகோதரர்களுக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ யோசேப்பினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்?


Q ➤ யோசேப்பு தன் சகோதரர்களை எத்தனை நாள் காவலில் போடுவித்தான்?


Q ➤ யோசேப்பு தான் யாருக்கு பயப்படுகிறவன் என்று கூறினான்?


Q ➤ யோசேப்பு தன் சகோதரரிடம் யாரைக் கொண்டு பேசினான்?


Q ➤ யோசேப்பு யாரைப் பிடித்து சகோதரர் முன்பாகக் கட்டினான்?


Q ➤ அவரவர் சாக்கிலே எதைப் போட யோசேப்புக் கட்டளையிட்டான்?


Q ➤ யாக்கோபின் குமாரர் தானியத்தைக் கொட்டுகையில் எதைக் கண்டார்கள்?


Q ➤ தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்று கூறியவர்கள் யார்?


Q ➤ பென்யமீனை என் கையில் ஒப்புவியும் என்று யாக்கோபிடம் கூறியவன் யார்?


Q ➤ "என் இரண்டு குமாரரையும் கொன்று போடும்" - யார், யாரிடம் கூறியது?