Tamil Bible Quiz Genesis Chapter 39

Q ➤ யோசேப்பு எங்கே கொண்டு போகப்பட்டான்?


Q ➤ பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாக இருந்தவன் யார்?


Q ➤ போத்திபார் இஸ்மவேலரிடத்திலிருந்து விலைக்கு வாங்கியவனின் பெயர் என்ன?


Q ➤ யோசேப்போடே இருந்தவர் யார்?


Q ➤ போத்திபார் யாரை தன் வீட்டிற்கு விசாரணைக்காரனாக்கினான்?


Q ➤ யோசேப்பை தன்னோடு சயனிக்கும்படி அழைத்தவள் யார்?


Q ➤ "தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி?" -யார், யாரிடம் கேட்டது?


Q ➤ யோசேப்பு எஜமானியின் கையில் எதை விட்டு ஓடிப்போனான்?


Q ➤ போத்திபார் யோசேப்பை எங்கே ஒப்புவித்தான்?


Q ➤ யோசேப்புக்கு கர்த்தர் யாருடைய தயவு கிடைக்கும்படி செய்தார்?


Q ➤ சிறைச்சாலைத் தலைவன் சிறைக்கைதிகளை யாரிடம் ஒப்புவித்தான்?


Q ➤ யோசேப்பு செய்ததெல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணியவர் யார்?