Tamil Bible Quiz Genesis Chapter 38

Q ➤ யூதா தன் சகோதரரை விட்டு எந்த ஊருக்குச் சென்றான்?


Q ➤ யூதா விவாகம் பண்ணின பெண்ணின் தகப்பன் பெயர் என்ன?


Q ➤ யூதா தன் முதற்குமாரனுக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ யூதா தன் இரண்டாம் குமாரனுக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ யூதா தன் மூன்றாம் குமாரனுக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ யூதா தன் மகன் ஏருக்கு யாரை விவாகம் பண்ணிக் கொடுத்தான்?


Q ➤ தன் வித்தை தரையிலே விழவிட்டுக் கொடுத்தது யார்?


Q ➤ யூதாவின் நண்பன் பெயர் என்ன?


Q ➤ யூதா தன் ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்க சென்ற இடம் எது?


Q ➤ யூதா தாமாரை யார் என்று நினைத்தான்?


Q ➤ முகத்தை மூடியிருந்தவளை வேசி என்று நினைத்தவன் யார்?


Q ➤ தாமார் யூதாவிடமிருந்து எவற்றை அடைமானமாகப் பெற்றாள்?


Q ➤ யார். வேசித்தனம் பண்ணினாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது?


Q ➤ அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்று யூதா யாரைக் கூறினான்?


Q ➤ என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்று யூதா யாரைக் கூறினான்?


Q ➤ தாமார் யாராலே கர்ப்பவதியாக்கப்பட்டாள்?


Q ➤ யாருடைய கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்தது?


Q ➤ பிறக்கும் முன் கையில் சிவப்புநூல் கட்டப்பட்டவன் யார்?


Q ➤ மீறிப் பிறந்தவன் யார்?


Q ➤ பாரேஸின் தம்பி பெயர் என்ன?