Tamil Bible Quiz Genesis Chapter 37

Q ➤ யோசேப்பு தன் சகோதரர்களுடன் ஆடு மேய்க்கும் போது வயது என்ன?


Q ➤ தன் சகோதரரின் துன்மார்க்கத்தை தகப்பனிடம் அறிவித்து வந்தவன் யார்?


Q ➤ யாக்கோபு யாரை தன் குமாரர் எல்லோரிலும் அதிகமாய் நேசித்தான்?


Q ➤ யாக்கோபு யோசேப்புக்கு எதைச் செய்து கொடுத்தான்?


Q ➤ இஸ்ரவேல் யோசேப்பை நேசித்ததினால் அவனைப் பகைத்தவர்கள் யார்?


Q ➤ யோசேப்பு எதைக் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்?


Q ➤ யோசேப்பு தன் சகோதரருக்குச் சொன்ன சொப்பனங்கள் எத்தனை?


Q ➤ யோசேப்பின் முதல் சொப்பனம் எதைப் பற்றியது?


Q ➤ “நீ எங்களை ஆளப்போகிறாயோ?" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ யோசேப்பின் சகோதரர்கள் எங்கே ஆடு மேய்க்கப் போனார்கள்?


Q ➤ இஸ்ரவேல் தன் குமாரரிடம் நலம் விசாரிக்க யாரை அனுப்பினான்?


Q ➤ யோசேப்பு தன் சகோதரரைப் பார்க்க எங்கிருந்து புறப்பட்டான்?


Q ➤ யோசேப்பு தன் சகோதரரை எங்கே கண்டுபிடித்தான்?


Q ➤ யோசேப்பின் சகோதரர் அவனை எப்படி அழைத்தார்கள்?


Q ➤ தன் சகோதரர் கையிலிருந்து யோசேப்பைத் தப்புவித்தது யார்?


Q ➤ யோசேப்பை அவன் சகோதரர் எதிலே தூக்கிப் போட்டார்கள்?


Q ➤ யோசேப்பைக் குழியிலே போடுவதற்கு ஆலோசனைக் கொடுத்தவன் யார்?


Q ➤ யோசேப்பை விற்றுப் போடுவதற்கு ஆலோசனைக் கொடுத்தவன் யார்?


Q ➤ யோசேப்பை அவன் சகோதரர்கள் யாருக்கு விற்றுப் போட்டார்கள்?


Q ➤ யோசேப்பை அவன் சகோதரர் வெள்ளிக்காசுக்கு விற்றார்கள்?


Q ➤ யோசேப்பை இஸ்மவேலர் எங்கே கொண்டுச் சென்றார்கள்?


Q ➤ யோசேப்பின் அங்கியிலே அவன் சகோதரர் எதின் இரத்தத்தைத் தோய்த்தார்கள்?


Q ➤ யோசேப்பு பீறுண்டு போனான் என்று புலம்பியவன் யார்?


Q ➤ எதைக் கண்டதும் யாக்கோபு இரட்டுக் கட்டிக்கொண்டு, தன் குமாரனுக்காக துக்கித்துக் கொண்டிருந்தான்?


Q ➤ மீதியானியர் யோசேப்பை யாரிடத்தில் விற்றார்கள்?