Tamil Bible Quiz Genesis Chapter 35

Q ➤ தேவன் யாக்கோபிடம் எங்கே சென்று பலிபீடம் உண்டாக்கச் சொன்னார்?


Q ➤ யாக்கோபு தன் வீட்டாரிடம் எதை விலக்கிப்போட சொன்னான்?


Q ➤ யாக்கோபு அந்நிய தெய்வங்களை எம்மரத்தடியில் புதைத்துப் போட்டான்?


Q ➤ யாக்கோபைச் சுற்றி இருந்த பட்டணத்தாருக்கு தேவனாலே உண்டானது என்ன?


Q ➤ யாக்கோபு பெத்தேலில் கட்டிய பலிபீடத்துக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ ரெபெக்காளின் தாதி மரித்த இடத்திற்கு என்ன பெயர்?


Q ➤ ரெபெக்காளின் தாதி பெயர் என்ன?


Q ➤ தேவன் யாக்கோபுக்கு என்ன பெயரிட்டார்?


Q ➤ யாக்கோபு கற்றூண் நிறுத்தி பானபலி ஊற்றிய ஸ்தலத்தின் பெயர்?


Q ➤ ராகேல் கடைசியாகப் பெற்ற பிள்ளைக்கு என்ன பெயரிட்டாள்?


Q ➤ ரகேல் தனக்கு கடைசியாகப் பெற்ற குமாரனுக்கு யாக்கோபு என்ன பெயரிட்டான்?


Q ➤ ராகேல் எவ்வூர் வழியில் அடக்கம் பண்ணப்பட்டாள்?


Q ➤ ராகேலுடைய கல்லறையின்மேல் யாக்கோபு எதை நிறுத்தினான்?


Q ➤ தன் தகப்பனுடைய மறுமனையாட்டியோடே சயனித்தவன் யார்?


Q ➤ யாக்கோபின் குமாரர் எத்தனை பேர்?


Q ➤ லேயாளின் குமாரர் எத்தனை பேர்?


Q ➤ ராகேலின் குமாரர் எத்தனை பேர்?


Q ➤ பில்காள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரர் எத்தனை பேர்?


Q ➤ சில்பாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரர் எத்தனை பேர்?


Q ➤ ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த ஊர் எது ?


Q ➤ ஈசாக்கின் ஆயுசு நாட்கள் எத்தனை?