Tamil Bible Quiz Genesis Chapter 34

Q ➤ தேசத்தை சுற்றிப்பார்க்க சென்ற யாக்கோபின் குமாரத்தியின் பெயர் என்ன?


Q ➤ தீனாளின் அம்மா பெயர் என்ன?


Q ➤ ஏமோரின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ தீனாளைக் கொண்டுபோய் தீட்டுப்படுத்தியவன் யார்?


Q ➤ தீனாளின் மனதுக்கு இன்பமாய்ப் பேசியவன் யார்?


Q ➤ செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலிலே செய்தவன் யார்?


Q ➤ யாக்கோபின் குமாரர் யாருக்கு வஞ்சகமான மறுமொழி கொடுத்தார்கள்?


Q ➤ யாருக்கு தங்கள் சகோதரியை கொடுக்கலாகாது என்று யாக்கோபின் குமாரர் கூறினார்கள்?


Q ➤ விருத்தசேதனம் பண்ணுவது யாருக்கு நலமாய்த் தோன்றியது?


Q ➤ ஏமோரின் பட்டணத்தார் சீகேம் சொற்படி செய்து கொண்டது என்ன?


Q ➤ ஏமோர் பட்டணத்து ஆண்மக்களை பட்டயத்தால் சங்கரித்தவர்கள் யார்?


Q ➤ எப்பட்டணத்து மக்களை யாக்கோபின் குமாரர் கொன்று போட்டார்கள்?


Q ➤ தங்கள் சகோதரியை எப்படி நடத்தியதாக சிமியோனும் லேவியும் குற்றம் சாட்டினார்கள்?