Tamil Bible Quiz Genesis Chapter 33

Q ➤ யாக்கோபு ஏசாவை எதிர்கொண்டு போகையில் யாரை கடைசியிலே நிறுத்தினான்?


Q ➤ யாக்கோபு ஏசாவை எத்தனை முறை தரைமட்டும் குனிந்து வணங்கினான்?


Q ➤ "உன்னோடிருக்கிற இவர்கள் யார்?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ எனக்குப் போதுமானவைகள் உண்டு என்று கூறிய யார்?


Q ➤ "உன்னுடையது உனக்கு இருக்கட்டும்"- கூறியவன் யார்?


Q ➤ ஏசாவின் முகம் யாக்கோபுக்கு யாருடைய முகம்போல் இருந்தது?


Q ➤ யார், கொடுத்த வெகுமதியை ஏசா பெற்றுக்கொண்டான்?


Q ➤ நான் உனக்கு முன் நடப்பேன் என்று யாக்கோபிடம் கூறியவன் யார்?


Q ➤ யாக்கோபு தனக்கு வீடு கட்டிய இடத்திற்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ யாக்கோபு எத்தனை வெள்ளிக்காசுக்கு நிலம் வாங்கினான்?


Q ➤ யாக்கோபு கூடாரம் போட யாரிடமிருந்து நிலம் வாங்கினான்?


Q ➤ யாக்கோபு சீகேமுக்கு எதிரே கட்டிய பலிபீடத்திற்கு என்ன பெயரிட்டான்?