Tamil Bible Quiz Genesis Chapter 32

Q ➤ யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில் அவனை சந்தித்தவர்கள் யார்?


Q ➤ யாக்கோபு தூதர்களைக் கண்டபோது என்ன சொன்னான்?


Q ➤ தேவனுடைய சேனை என்பதற்கு யாக்கோபு என்ன பெயரிட்டான்?


Q ➤ யாக்கோபு யாரிடத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பினான்?


Q ➤ ஏசா எத்தனை பேரோடு வருகிறார் என்று அனுப்பப்பட்டவர்கள் யாக்கோபிடம் கூறினார்கள்?


Q ➤ ஏசாவின் வருகையினிமித்தம் யாக்கோபு தன் ஜனங்களை எத்தனை பகுதிகளாகப் பிரித்தான்?


Q ➤ கோலும் கையுமாய் யோர்தானைக் கடந்து போனவன் யார்?


Q ➤ யாக்கோபு ஏசாவுக்கு எதை அனுப்பினான்?


Q ➤ யாக்கோபு ஏசாவுக்கு எதை வெகுமதியாக அனுப்பினான்?


Q ➤ யாக்கோபு எந்த ஆற்றின் துறையைக் கடந்து சென்றான்?


Q ➤ பொழுது விடியுமளவும் யாக்கோபோடே போராடியவர் யார்?


Q ➤ யாக்கோபுடன் போராடியவர் யாக்கோபின் தொட்டார்?


Q ➤ யாக்கோபுக்குக் கிடைத்த மாற்றுப் பெயர் என்ன?


Q ➤ தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டவன் யார்?


Q ➤ யாக்கோபு உயிர் தப்பிப் பிழைத்த இடத்திற்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் எதைப் புசிக்கிறதில்லை?