Tamil Bible Quiz Genesis Chapter 31

Q ➤ தங்கள் தகப்பனுடைய செல்வத்தையெல்லாம் யாக்கோபு அடைந்தான் என்று சொன்னவர்கள் யார்?


Q ➤ யாருடைய முகம் வேறுபட்டிருப்பதாக யாக்கோபு கண்டான்?


Q ➤ யார் தன்னோடிருப்பதாக யாக்கோபு கூறினான்?


Q ➤ லாபான் யாக்கோபுடைய சம்பளத்தை எத்தனை முறை மாற்றினான்?


Q ➤ ஆடுகள் பொலியும் காலத்தில் யாக்கோபு எதைக் கண்டான்?


Q ➤ யாக்கோபைத் தன் இனத்தாரிடத்திற்குப் போகச் சொன்னது யார்?


Q ➤ யார் தங்களை விற்று பணத்தை வாயில் போட்டதாக ராகேலும் லேயாளும் குற்றம் சாட்டினார்கள்?


Q ➤ தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடியவள் யார்?


Q ➤ லாபானுக்குத் தெரியாமல் திருட்டளவாய் போனவன் யார்?


Q ➤ யாக்கோபு தனக்குண்டானவைகளை எடுத்துக் கொண்டு எங்கே ஓடிப்போனான்?


Q ➤ லாபான் எத்தனை நாள் பிரயாணம் பண்ணி யாக்கோபைக் கண்டுபிடித்தான்?


Q ➤ லாபான் யாக்கோபை யாராக குற்றம் சாட்டினான்?


Q ➤ "இந்த செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய் யார், யாரிடம் கூறியது?


Q ➤ ராகேல் சுரூபங்களை எங்கே வைத்தாள்?


Q ➤ தன் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடியாதவன் யார்?


Q ➤ லாபானிடம் பொய் பேசியது யார்?


Q ➤ யாக்கோபு லாபானிடம் எத்தனை வருடம் இருந்தான்?


Q ➤ யாக்கோபு லாபானின் குமாரத்திகளுக்காக எத்தனை வருஷம் லாபானைச் சேவித்தான்?


Q ➤ போஜனம் செய்த கற்குவியலுக்கு லாபான் என்ன பெயரிட்டான்?


Q ➤ போஜனம் செய்த கற்குவியலுக்கு யாக்கோபு என்ன பெயரிட்டான்?


Q ➤ தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்பதற்கு என்ன யெர்?