Tamil Bible Quiz Genesis Chapter 30

Q ➤ ராகேல் யார் மேல் பொறாமைக் கொண்டாள்?


Q ➤ 'எனக்கு பிள்ளை கொடும், இல்லாவிட்டால் சாகிறேன்'- கூறியவள் யார்?


Q ➤ "நான் தேவனா?"


Q ➤ ராகேலின் வேலைக்காரியின் பெயர் என்ன?


Q ➤ பில்காள் பெற்ற முதல் குமாரனுக்கு ராகேல் என்ன பெயரிட்டாள்?


Q ➤ பில்காள் யாக்கோபுக்கு இரண்டாவதாகப் பெற்ற குமாரனுக்கு ராகேல் என்ன பெயரிட்டாள்?


Q ➤ லேயாள் தன் வேலைக்காரியாகிய யாரை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்?


Q ➤ சில்பாள் யாக்கோபுக்கு முதலாவதாக பெற்ற குமாரன் பெயர் என்ன?


Q ➤ ஏராளமாகிறதென்பதால் எனக்கு ...........என்று பெயரிடப்பட்டது?


Q ➤ சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாவதாகப் பெற்ற குமாரனுக்கு லேயாள் என்ன பெயரிட்டாள்?


Q ➤ யார், பிறந்ததால் தான் பாக்கியவதி என்று லேயாள் கூறினாள்?


Q ➤ தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து கொண்டு வந்தவன் யார்?


Q ➤ ரூபன் யாரிடத்தில் தூதாயீம் கனிகளைக் கொடுத்தான்?


Q ➤ லேயாளிடம் தூதாயீம் கனிகளில் பங்கு கேட்டவள் யார்?


Q ➤ லேயாள் தன் ஐந்தாவது குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?


Q ➤ லேயாள் தன் ஆறாம் குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?


Q ➤ லேயாள் தன் பெண் குழந்தைக்கு என்ன பெயரிட்டாள்?


Q ➤ ராகேல் தன் முதல் குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?


Q ➤ யார் நிமித்தம் கர்த்தர் லாபானை ஆசீர்வதித்தார்?


Q ➤ யாக்கோபு தன் சம்பளமாக எப்படிப்பட்ட செம்மறியாடுகளைக் கேட்டான்?


Q ➤ யாக்கோபு தன் சம்பளமாக எப்படிப்பட்ட வெள்ளாடுகளைக் கேட்டான்?


Q ➤ பலவீனமானவைகள் லாபானையும்.. ..... யாக்கோபையும் சேர்ந்தன?