Tamil Bible Quiz Genesis Chapter 29

Q ➤ மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளுக்கு எங்கே தண்ணீர் காட்டுவார்கள்?


Q ➤ யாக்கோபு எவ்வூர் மேய்ப்பரிடம் நலம் விசாரித்தான்?


Q ➤ மேய்ப்பர்கள் யாக்கோபுக்கு யாரை அறிமுகப்படுத்தினார்கள்?


Q ➤ யாக்கோபு யாரை முத்தம் செய்து சத்தமிட்டு அழுதான்?


Q ➤ ராகேலின் அப்பா பெயர் என்ன?


Q ➤ "நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ யாக்கோபு யாருடைய மருமகன்?


Q ➤ லாபானுக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்?


Q ➤ யாருடைய பார்வை கூச்சப் பார்வையாயிருந்தது?


Q ➤ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தவள் யார்?


Q ➤ யாக்கோபு ராகேலுக்காக எத்தனை வருஷம் வேலை செய்ய லாபானிடம் சம்மதித்தான்?


Q ➤ லாபான் ராகேலுக்குப் பதிலாக யாக்கோபுக்கு யாரைக் கொடுத்தான்?


Q ➤ "ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர்"- யார், யாரிடம் கேட்டது ?


Q ➤ லேயாளைப் பார்க்கிலும் யாக்கோபு யாரை அதிகமாய் நேசித்தான்?


Q ➤ ராகேல் பேரில் பிரியப்பட்டவன் யார்?


Q ➤ யார், அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டார்?


Q ➤ யாக்கோபின் மனைவிகளில் மலடியாயிருந்தவள் யார்?


Q ➤ லேயாள் தன் முதல் குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?


Q ➤ லேயாள் தன் இரண்டாம் குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?


Q ➤ லேயாள் தன் மூன்றாம் குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?


Q ➤ லேயாள் தன் நான்காம் குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?