Tamil Bible Quiz Genesis Chapter 28

Q ➤ ஈசாக்கு யாக்கோபிடம் யாருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளக் கூடாது என்றான்?


Q ➤ ஈசாக்கு யாக்கோபிடம் யாருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளக் கூறினான்?


Q ➤ யார்,ஈசாக்குடைய பார்வைக்கு ஆகாதவர்கள் என்று ஏசா அறிந்து கொண்டான்?


Q ➤ ஏசாயாருடைய குமாரத்தியை விவாகம் பண்ணினான்?


Q ➤ இஸ்மவேல் யாருடைய குமாரன்?


Q ➤ யாக்கோபு தலையில் எதை வைத்து நித்திரை செய்தான்?


Q ➤ யாக்கோபு தூங்கும்போது கண்டது என்ன?


Q ➤ ஏணியிலே ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தவர்கள் யார்?


Q ➤ யாருடைய சந்ததி பூமியின் தூளைப் போலிருக்கும்?


Q ➤ இது வானத்தின் வாசல் என்று கூறியது யார்?


Q ➤ யாக்கோபு கல்லைத் தூணாக நிறுத்தி அதின்மேல் எதை வார்த்தான்?


Q ➤ யாக்கோபு கல்லை நிறுத்திய இடத்திற்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ பெத்தேலுக்கு முன் அவ்விடத்திற்கு என்ன பெயர் இருந்தது?


Q ➤ யாக்கோபு தூணாக நிறுத்தின கல் யாருக்கு வீடாகும் என்றான்?


Q ➤ தேவன் தருவதில் எதைச் செலுத்துவதாக யாக்கோபு பொருத்தனைப் பண்ணினான்?