Tamil Bible Quiz Genesis Chapter 27

Q ➤ ஈசாக்கு யாரை அழைத்து ஆசீர்வதிக்க விரும்பினார்?


Q ➤ ஈசாக்கு ஏசாவிடம் எதைக்கொண்டுவர சொன்னார்?


Q ➤ ஈசாக்கு ஏசாவோடு பேசும்போது கேட்டுக்கொண்டிருந்தவள் யார்?


Q ➤ ரெபெக்காள் யாக்கோபிடம் எதைக் கொண்டு வரச் சொன்னாள்?


Q ➤ ரெபெக்காள் யாருடைய வஸ்திரங்களை எடுத்து யாக்கோபுக்கு உடுத்தினாள்?


Q ➤ சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொன்னது யார்?


Q ➤ ஈசாக்கு யாரை முதலில் ஆசீர்வதித்தான்?


Q ➤ "என் தகப்பனே, என்னை ஆசீர்வதியும்" - கேட்டவன் யார்?


Q ➤ ஈசாக்கிடமிருந்து தந்திரமாய் ஆசீர்வாதம் பெற்றவன் யார்?


Q ➤ யாக்கோபு எத்தனை முறை தன்னை மோசம்போக்கியதாக ஏசா கூறினான்?


Q ➤ "இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு?-யார். யாரிடம் கேட்டது?


Q ➤ பூமியின் சாரத்தோடு கூடிய வாசஸ்தலம் யாருடையது?


Q ➤ பட்டயத்தாலே பிழைத்து சகோதரனை சேவிப்பவன் யார்?


Q ➤ ஏசா தன் இருதயத்தில் யாரைக் கொன்று போடுவதாக சொல்லிக் கொண்டான்?


Q ➤ யாக்கோபை லாபானிடம் ஓடிப்போகக் கூறியது யார்?


Q ➤ எவர்களினிமித்தம் தன் உயிர் வெறுப்பாயிருக்கிறது என்று ரெபெக்காள் கூறினாள்?