Tamil Bible Quiz Genesis Chapter 25

Q ➤ ஆபிரகாம் சாராளைத் தவிர விவாகம் பண்ணியிருந்த மற்றொரு ஸ்திரீயின் பெயர் என்ன?


Q ➤ ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் யாருக்குக் கொடுத்தான்?


Q ➤ ஆபிரகாம் தன் மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கு கொடுத்தது என்ன?


Q ➤ ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் எவ்வளவு?


Q ➤ ஆபிரகாம் எந்தக் குகையில் அடக்கம் பண்ணப்பட்டான்?


Q ➤ ஈசாக்கு எதற்கு சமீபமாய்க் குடியிருந்தான்?


Q ➤ இஸ்மவேலின் குமாரர்கள் எத்தனை பேர்?


Q ➤ இஸ்மவேல் எத்தனை வயது வரை உயிரோடிருந்தான்?


Q ➤ ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் பண்ணுகிறபோது எத்தனை வயது?


Q ➤ பெத்துவேல் எந்த தேசத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ மலடியாயிருந்த ஈசாக்கின் மனைவி யார்?


Q ➤ பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தது எங்கே?


Q ➤ ரெபெக்காளின் கர்ப்பத்தில் எத்தனை பிள்ளைகள் காணப்பட்டன?


Q ➤ ரெபெக்காளின் கர்ப்பத்தில் எத்தனை ஜாதிகள் உண்டாயிருந்தன?


Q ➤ ஈசாக்கு தன் முதல் குமாரனுக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ ரோமஅங்கி போர்த்தவன் போல பிறந்தவன் யார்?


Q ➤ ஈசாக்கு தனது இரண்டாம் குமாரனுக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ யாக்கோபு யாருடைய குதிங்காலைப் பிடித்துக் கொண்டு பிறந்தான்?


Q ➤ ஈசாக்குக்கு குழந்தைகள் பிறக்கும்போது எத்தனை வயதாயிருந்தான்?


Q ➤ வனசஞ்சாரியாய் காணப்பட்டது யார்?


Q ➤ ஏசா எதில் வல்லவனாயிருந்தான்?


Q ➤ குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்தவன் யார்?


Q ➤ ஈசாக்கு யார் மேல் பட்சமாயிருந்தான்?


Q ➤ ரெபெக்காள் யார் மேல் பட்சமாயிருந்தாள்?


Q ➤ யாக்கோபு சமைத்துக் கொண்டிருந்தது என்ன?


Q ➤ கூழ் கேட்டதால் ஏசாவுக்கு என்ன பேர் உண்டானது?


Q ➤ யாக்கோபு கூழுக்காக ஏசாவிடம் எதைக் கேட்டான்?


Q ➤ ஏசா யாக்கோபிற்கு எதை விற்றுப்போட்டான்?


Q ➤ தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் செய்தவன் யார்?