Tamil Bible Quiz Genesis Chapter 23

Q ➤ சாராளின் ஆயுசு நாட்கள் எவ்வளவு?


Q ➤ சாராள் எங்கே மரித்தாள்?


Q ➤ ஆபிரகாம் யாருக்காக புலம்பி அழுதான்?


Q ➤ ஆபிரகாம் கல்லறை பூமியை யாரிடத்தில் கேட்டான்?


Q ➤ ஆபிரகாம் யாருடைய கல்லறை பூமியைத் தன் சொந்த கல்லறை பூமியாகக் கேட்டான்?


Q ➤ எப்பெரோன் யாருடைய குமாரன்?


Q ➤ எப்பெரோன் தன் நிலத்தின் விலை எவ்வளவு என்று கூறினான்?


Q ➤ ஆபிரகாம் எப்பொரோனுக்கு எத்தனைச் சேக்கல் வெள்ளி கொடுத்தான்?


Q ➤ ஆபிரகாம் கல்லறை பூமியாகக் கேட்ட குகையின் பெயர் என்ன?


Q ➤ யார் அறிய ஆபிரகாம் எப்பெரோன் நிலத்தை தனக்குச் சொந்தமாக்கினான்?


Q ➤ ஆபிரகாமின் சொந்த கல்லறை பூமி எது?


Q ➤ மக்பேலா என்னும் நிலத்தின் குகை எத்தேசத்தில் உள்ளது?


Q ➤ ஆபிரகாம் மக்பேலா குகையில் யாரை அடக்கம் செய்தான்?