Tamil Bible Quiz Genesis Chapter 22

Q ➤ தேவன் யாரைச் சோதித்தார்?


Q ➤ ஆபிரகாமின் நேசக்குமாரன் யார்?


Q ➤ கர்த்தர் ஈசாக்கை எந்த மலைக்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னார்?


Q ➤ கர்த்தர் ஆபிரகாமிடம் ஈசாக்கை தனக்கு என்னச் செய்யச் சொன்னார்?


Q ➤ ஆபிரகாம் மோரியா மலைக்கு எத்தனை வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு சென்றான்?


Q ➤ "தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே?" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ ஆபிரகாம் யாரைக் கட்டி பலிபீடத்தில் கிடத்தினான்?


Q ➤ "பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே?" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது புதரிலே எதைக் கண்டான்?


Q ➤ தன்குமாரனுக்குப் பதிலாக ஆபிரகாம் எதைப் பலியிட்டான்?


Q ➤ ஆபிரகாம் தகனபலி செலுத்திய இடத்திற்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்பதற்கு வேறு பெயர் என்ன?


Q ➤ ஆபிரகாமின் சகோதரனின் பெயர் என்ன?


Q ➤ மில்காள் நாகோருக்குப் பெற்ற பிள்ளைகள் எத்தனை பேர்?


Q ➤ ரெபெக்காளின் தகப்பன் பெயர் என்ன?