Tamil Bible Quiz Genesis Chapter 21

Q ➤ கர்த்தர் யார் பேரில் கடாட்சமானார்?


Q ➤ சாராள் தனக்குப் பெற்ற குமாரனுக்கு ஆபிரகாம் என்ன பெயரிட்டான்?


Q ➤ ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாமுக்கு எத்தனை வயது?


Q ➤ ஆபிரகாம் எந்த நாளில் பெரிய விருந்து பண்ணினான்?


Q ➤ யார் தன்னை பரியாசம் பண்ணுகிறதாக சாராள் கண்டாள்?


Q ➤ யாரைக் குறித்து சொல்லப்பட்ட காரியம் ஆபிரகாமுக்கு துக்கமாயிருந்தது?


Q ➤ ஆகார் இஸ்மவேலுடன் எங்கே அலைந்து திரிந்தாள்?


Q ➤ தன் பிள்ளையை செடியின்கீழ் விட்டு அழுதவள் யார்?


Q ➤ பிள்ளையின் சத்தத்தைக் கேட்டவர் யார்?


Q ➤ இஸ்மவேலை பெரிய ஜாதியாக்குவேன் என்று தேவன் யாரிடம் கூறினார்?


Q ➤ இஸ்மவேல் எப்பயிற்சியில் வல்லவனானான்?


Q ➤ இஸ்மவேல் எங்கே குடியிருக்கையில் ஆகார் அவனுக்கு விவாகம் பண்ணி வைத்தாள்?


Q ➤ இஸ்மவேல் எத்தேசத்துப் பெண்ணை விவாகம் பண்ணினான்?


Q ➤ அபிமெலேக்கின் சேனாதிபதியின் பெயர் என்ன?


Q ➤ "எனக்கு தயவு செய்வேன் என்று ஆணையிட்டுக் கொடு"- ஆபிரகாமிடம் கேட்டவன் யார்?


Q ➤ எதினிமித்தம் அபிமெலேக்கை ஆபிரகாம் கடிந்து கொண்டான்?


Q ➤ ஆபிரகாம் துரவுக்கு சாட்சியாக அபிமெலேக்குவுக்கு எதைக் கொடுத்தான்?


Q ➤ ஆபிரகாமும் அபிமெலேக்கும் ஆணையிட்டுக் கொண்ட இடம் எது?


Q ➤ ஆபிரகாம் பெயர்செபாவில் எதை உண்டாக்கினான்?


Q ➤ ஆபிரகாம் யாருடைய தேசத்தில் அதிக நாள் தங்கியிருந்தார்?