Tamil Bible Quiz Genesis Chapter 18

Q ➤ கர்த்தர் எங்கே ஆபிரகாமுக்குத் தரிசனமானார்?


Q ➤ ஆபிரகாமின் கூடாரத்தின் முன்பு எத்தனை புருஷர்கள் நின்றார்கள்?


Q ➤ ஆபிரகாம் எத்தனை படி மெல்லிய மாவு எடுத்து அப்பம் சுட்டான்?


Q ➤ நான் கிழவி என்று தன் உள்ளத்தில் கூறியவள் யார்?


Q ➤ "எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ” - கூறியவர் யார்?


Q ➤ உற்பவ காலத்திட்டத்தில் சாராளுக்கு இருப்பவன் யார்?


Q ➤ நான் நகைக்கவில்லை என்று மறுத்தவள் யார்?


Q ➤ 3 புருஷர்களும் எதை நோக்கிப் போனார்கள்?


Q ➤ "நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? - கேட்டவர் யார்?


Q ➤ யாருடைய பாவம் மிகவும் கொடியதாயிருப்பதாகக் கர்த்தர் ஆபிரகாமிடம் கூறினார்?


Q ➤ கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தவன் யார்?


Q ➤ "துன்மார்க்கனோடே நீதிமானை அழிப்பீரோ?" -கேட்டவன் யார்?


Q ➤ பட்டணத்திற்குள் ஒரு வேளை எத்தனை நீதிமான்கள் இருப்பதாக ஆபிரகாம் கூறினார்?


Q ➤ தன்னைத் தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பிட்டவன் யார்?


Q ➤ இரண்டாவதாக, பட்டணத்திற்குள் எத்தனை நீதிமான்கள் இருப்பதாக ஆபிரகாம் கூறினார்?


Q ➤ மூன்றாவதாக, எத்தனை நீதிமான்கள் இருப்பதாக ஆபிரகாம் கூறினார்?


Q ➤ நான்காவதாக, எத்தனை நீதிமான்கள் இருப்பதாக ஆபிரகாம் கூறினார்?


Q ➤ ஐந்தாவதாக, எத்தனை நீதிமான்கள் இருப்பதாக ஆபிரகாம் கூறினார்?


Q ➤ ஆறாவதாக, எத்தனை நீதிமான்கள் இருப்பதாக ஆபிரகாம் கூறினார்?


Q ➤ ஆபிரகாம் கர்த்தரிடம் சோதோமுக்காக எத்தனை முறை வேண்டுதல் செய்தார்?


Q ➤ சோதோம் கொமோராவுக்காக கர்த்தரிடம் மன்றாடியவன் யார்?