Tamil Bible Quiz Exodus Chapter 7

Q ➤ கர்த்தர் யாரை பார்வோனுக்கு தேவனாக்கினார்?


Q ➤ 'மோசேக்கு தீர்க்கதரிசியாயிருந்தேன்' - நான் யார்?


Q ➤ பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி யார் அவனிடத்தில் பேசவேண்டும்?


Q ➤ கர்த்தர் பார்வோனின் இருதயத்தை என்ன செய்வார்?


Q ➤ கர்த்தர் எகிப்து தேசத்திலே எதை மிகுதியாய் நடப்பிப்பார்?


Q ➤ கர்த்தர் எதற்கு விரோதமாக தமது கையை நீட்டுவார்?


Q ➤ கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணும்போது யார் கர்த்தரை அறிவார்கள்?


Q ➤ மோசேயும் ஆரோனும் யார் கட்டளையிட்டதைச் செய்தார்கள்?


Q ➤ மோசே பார்வோனோடு பேசும்போது அவன் வயது என்ன?


Q ➤ ஆரோன் பார்வோனோடு பேசும்போது அவன் வயது என்ன?


Q ➤ பார்வோன் மற்றும் அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாக மோசேயின் கோல் என்னவாக மாறியது?


Q ➤ எகிப்தின் மந்திரவாதிகளின் கோல்கள் என்னவாக மாறியது?


Q ➤ மந்திரவாதிகள் எதினாலே கோலை சர்ப்பமாக்கினார்கள்?


Q ➤ மந்திரவாதிகளின் கோல்களை விழுங்கிப்போட்டது எது?


Q ➤ மோசே, ஆரோன் என்பவர்களுக்குச் செவிகொடாதவன் யார்?


Q ➤ சர்ப்பமாக மாறின கோலைப் பிடித்துக்கொண்டு எங்கே நிற்கும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ நதியிலுள்ள தண்ணீரை கோலினால் அடித்தால் தண்ணீர் எப்படி மாறும்?


Q ➤ கர்த்தர் மோசேயிடம் கோலை எடுத்துக்கொண்டு எதின்மேலெல்லாம் கையை நீட்டச் சொன்னார்?


Q ➤ மோசேயும் ஆரோனும் கோலை ஓங்கி எதை அடித்தார்கள்?


Q ➤ நதியிலுள்ள தண்ணீரை அடித்தவுடன் தண்ணீர் என்ன ஆனது?


Q ➤ தேசமெங்கும் இரத்தமாக இருந்தது எங்கே?


Q ➤ மந்திரவித்தையினால் தண்ணீரை இரத்தமாக மாற்றியவர்கள் யார்?


Q ➤ பார்வோன் எவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை?


Q ➤ எகிப்தியர் குடிக்கத்தக்க தண்ணீருக்காக என்ன தோண்டினார்கள்?


Q ➤ கர்த்தர் நதியை அடித்து எத்தனை நாள் ஆனது?